ஜூலை 27, 2011


கிறிஸ்தவ தமிழீழமும் இஸ்லாமிய தமிழரும்

தமிழர் விடுதலை என்ற பெயரில் கடந்த மூன்று தசாப்த காலங்களுல் நடந்து முடிந்தவை அனைத்தும் நாம் அறிந்தவையே. இப்போதும் அதே விடுதலையின் பேரில் ராஜபக்ஸவையும் சிங்களைவனையும் பலிவாங்க வேண்டும் எனும் பேரவாவில் தமிழர் தரப்பு (இதில் படித்த, படிக்காத என்ற வேறுபாடு கிடையாது) முனைப்புடன் செயலாற்றுகிறது. தோல்வியின் பின் ஒருவனிற்கு ஏற்படும் உளவியல் குணாம்சம் இப்போது ஒட்டு மொத்த தமிழர்களிற்கும் ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த மக்கள் நம்பி நிற்கும் மேற்குலகும் ஐக்கிய நாடுகள் சபையும் யார் என்பதை முஸ்லிம் உலகில் இவர்கள் செய்யும் அநியாயங்களையும் துரோகங்களையும் பார்த்து பாடம் படித்து கொள்ள வேண்டும். மாறாக மஹிந்தவை ஒழிக்க போய் மீண்டும் ஒரு முறை மாண்டு போய்விடக் கூடாது.

யூதர்கள் திட்டங்களை செயற்படுத்தும் விதம்...

ஸ்ரேலின் உளவுப் பிரிவு மொசாத் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்துகிறது. அதற்கு என்னென்ன முயற்ச்சிகளை எடுக்கிறது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். இது ஒரு பழைய நிகழ்ச்சி!

1970 வாக்கில் பாலஸ்தீனர்களின் தாக்குதல் மிகவும் மூர்க்கமாக இருந்தது. இஸ்ரேலியர்கள் தாக்குபிடிக்க முடியுமா என்று பலரும் சிந்திக்க ஆரம்பித்தனர். ஜெர்மனியில் நடந்த தாக்குதல் பாலஸ்தீனர்கள் தங்களது நாட்டுக்கான போராட்டத்தை தீவிரப்படுத்துவதாகவே இஸ்ரேலியர்கள் எண்ணினர். இதை இப்படியே வளர விட்டால் ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் இருப்புக்கே ஆபத்தாகி விடும் என்ற நோக்கில் பாலஸ்தீனர்களின் முன்னேற்றத்துக்கு அவர்களின் போராட்டத்துக்கு ஒரு தடை ஏற்படுத்த வேண்டும் என்று சிந்திக்க தொடங்கியது இஸ்ரேலிய அமைச்சரவை.


அப்போதய இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மேயர் மொஸாத்தின் தலைவர் ஸிவி ஸமீரை அமைச்சரவை கூட்டத்துக்கு அழைத்திருந்தார். ஜெர்மனியின் தாக்குதலால் அனைவரின் முகத்திலும் ஒரு இறுக்கம் தென்பட்டது. 'பதிலடியாக நாம் என்ன செய்யப் போகிறோம்?' என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர். 'கடவுளின் கோபம்' என்ற ஒற்றை வரியில் பதிலளித்தார் மொசாத்தின் தலைவர் ஸிவி ஸமீர்.

ஜூலை 26, 2011


முஸ்லிம்களின் மோசமான எதிரி, முஸ்லிம்களே!


by Dr. Paul Craig Roberts
முஸ்லிம்களோ ஜனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம். மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் ஸியா, சுன்னாப் பிளவுகள் இதற்கோர் நல்ல உதாரணம். இவர்கள் கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக மேற்கத்திய நாடுகளுக்கு அடிமைப் பட்டுக்கிடப்பதற்குக் காரணமும் இந்தப்பிரிவினைதான். ஏப்ரலில் நடக்கவிருந்து, நிறுத்தப்பட்டுப்போன ‘இஸ்லாமிய ஒருமைப்பாட்டு (ஒலிம்பிக் போன்ற) விளையாட்டுகள்’ மற்றுமொரு உதாரணமாகும். இங்கு காணப்படும் குடாக்கடலுக்கு எந்தப்பெயரை நிரந்தரமாக்குவது என்பதில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஈரானியர் ‘பாரசீக வளைகுடா’ என்கிறார்கள், அரேபியர் ‘அராபிய வளைகுடா’ என்கிறார்கள். இதுதான் பிரச்சினை!

இஸ்ரவேலர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பாலஸ்தீனத்தைக் காப்பாற்ற முடியாதிருப்பதற்குக் காரணமும்

Saudi


சவுதி அரேபியா - திரைகளிற்கு அப்பால்


வுதி அரேபியா என்றால் வளம் கொழிக்கும் எண்ணெய் தேசமாகவே நாம் பார்த்திருக்கிறோம். தென்னாசிய நாடுகளில் பெருமளவான முஸ்லிம்கள் வேலை செய்வதும் இங்கே தான். மக்கா மதீனா என புனித தளங்களை கொண்ட நாடு சவுதி அரேபியா. வெள்ளை அங்கியில் ஆண்களும் கறுப்பு அங்கியில் பெண்களுமாக வசந்தங்களை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த கனவு தேசம்.
இங்கு தான் சத்திய இஸ்லாத்தை துணிச்சலுடன் கூறிய பல உலமாக்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதியின் டயறி

அவர் பெயர் நூர். ஆப்கனிஸ்தான் வாசி. நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக பீடி புகைத்துக்கொண்டே அரசியல் 
பேசிக்கொண்டிருந்தார். கும்பலாக வந்தார்கள். பிடித்து
 கீழே தள்ளி நாலு சாத்து சாத்தினார்கள். எட்டி 
உதைத்தார்கள். அப்படியே வாரி ஜீப்பில் போட்டு
 கொண்டு போய் உள்ளே தள்ளினார்கள். விசாரணை 
தொடங்கியது. உண்மையைச் சொல் துப்பாக்கிகளை
 எங்கே வைத்திருக்கிறாய் என்றான் ஒருவன். எந்தத் துப்பாக்கியை 
என்றார் நூர். பளாரென்று ஒரு அறை விழுந்தது. நான்கு பேர்
 நூரின் மீது ஏறி நின்று மிதித்தார்கள். அவர் உடைகளைக் களைந்தார்கள்.
 ஒரு
 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஏவிவிடப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்
 நூர்
 அலறியடித்துக் கொண்டு அத்தனை 'உண்மைகளையும்' கக்கிவிட்டார்.

சோமாலிய கடற் கொள்ளையர் அமெரிக்காவின் தத்துப் பிள்ளைகளா?

சோமாலிய கடற்பரப்பில் கடற்கொள்ளையர் தினமும் ஒரு கப்பலை கடத்துவதும் கப்பம் கேட்பதும் மிகவும் சாதாரண விடயமாகும். இவர்க்ளை அடக்க அமெரிக்காவால் முடியவில்லை. கடற்கொள்ளையர் கூட்டத் தலைவர்கள் தங்களது கப்பப் பணத்தை நியுயோர்க் வங்கிகளிலேயே வைப்பிலிட்டுள்ளனர்.மற்றும் அமெரிக்க
 பங்குச் சந்தைகளிலும் முதலீடு செய்துள்ளனர். கொள்ளை மூலம்
 கிடைத்த பணம் லைபீரயாவிலும் கொங்கோவிலும் மடகஸ்கரிலும் வைரக்கற்களாக கொள்வனவு செய்யப்பட்டு டுபாய் மற்றும் லண்டன் ரத்தினக்கல் கண்காட்ச்சிகளில் வைக்கப்பட்டு விற்பனை 
செய்யப்படுகின்றன. இவர்களது வலையமைப்பை இயக்குவது C.I.A.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் மேற்படி வங்கிகளில் காணப்பட்ட பணம் மீளெடுக்கப்பட்டு கூகிள் ட்விட்டர்போன்ற சமூக வலை அமைப்புக்ளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 புரட்சி அமைப்பை சேர்ந்த சில நபர்கள் அமெரிக்காவுக்கு தொடராக பயணங்களை மேற்கொண்ள்ளனர். சோமாலிய கடற்கரையில் 30 எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டமையானது இவர்கள் ஆயுத பயிற்ச்சிக்காக சோமாலியா பயணித்தவர்களா எனும் கேள்விகளை எழுப்பியுள்ளது. எகிப்திய மக்கள் போராட்டத்திற்கான நிதி இதில் இருந்தே வழங்கப்பட்டுள்ளது. எகிப்திய போராட்டத்தில் அமெரிக்காவின் பாத்திரம் இதுவே.அல்ஜஸீரா எகிப்திய மக்கள் புரட்சியை தீவிரமாக ஆதரித்தமை
 சற்று ஆச்சரியமாகவே உள்ளது.

கடற்ள்ளையரிடம் இஸ்ரேலிய தயாரிப்பான டோரா தாக்குதல் படகு காணப்படுவது சில விடயங்களை எமக்கு தெளிவுபடுத்துகிறது. அதி நவீன செய்மதித் தொடர்பை தன்னகத்தே கொண்டுள்ள அமெரிகாவால் இவர்களை அழித்தொழிப்பது ஒன்றும் முடியாத காரியமல்ல. மத்தியதரைக் கடலையும் சோமாலியக் கடற்பரப்பையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் சுயஸ்கா
ல்வாயை இஸ்ரேலின்  கட்டுப்பாட்டில் கொண்டு வரவுமே நீண்ட கால நோக்குடன் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு மேற்படி நாடகம்
 அமெரிக்காவால் நடத்தப்படுகிறது.

சோமாலிய கடற்கொள்ளையரின் கப்பப் பணத்தை எகிப்திய புரட்சிக்கு செலவிட்டது வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் எழுதப்படவேண்டிய விடயமாகும்
You might also like:


மனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்

ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டம். இலங்கை அரசு, சிம்பாம்வே நாட்டு ஆயுத தொழிற்சாலை ஒன்றில் இருந்து தொன் கணக்கில் ஷெல்களை வாங்கியிருந்தது. நெடுந்தூரம் வீசக் கூடிய ஆர்ட்டிலெறி ஷெல்கள், நடந்து கொண்டிருந்த போருக்கு இன்றியமையாததாக இருந்தது. சிம்பாப்வேக்கு கடல் எல்லை கிடையாது. அதனால் அருகில் உள்ளக் மொசாம்பிக் நாட்டு துறைமுகம் ஒன்றில் இருந்து கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்டன. ஆயுதங்களுடன் புறப்பட்ட கப்பல் சில நாட்களின் பின்னர் மாயமாக மறைந்தது. "பெர்முடா மர்மம்" போல உலகை வியப்பில் ஆழ்த்திய "மாயக் கப்பல்" உண்மையில் விடுதலைப் புலிகளுக்கு சொந்தமானது என்ற தகவல், சில நாட்களுக்கு பின்னர் தெரிய வந்தது.

ஜூலை 25, 2011

Norway Oslo Bomber (Anders Behring Breivik) Was A Zionist Freemason !


அமெரிக்க சதியும் - பாகிஸ்தான் விதியும்

பாகிஸ்தான். ஆசியாவின் இராணுவ பலமிக்க இரண்டாவது பெரிய முஸ்லிம் நாடு. (முன்னையது ஈரான்). இராணுவ தளபாடங்களில் இந்தியாவை விடவும் நவீன தொழில் நுட்பங்களை புகுத்தி பரீட்சார்த்தம் செய்து பார்த்த நாடு.


தரமான ஆகாயப்படையினரைக் கொண்ட் நாடு. மிகச் சிறப்பாக சண்டையிடும் விசேட இராணுவ படைப்பிரிவுகளை தன்வசம் வைத்துள்ள நாடு. இந்த நாட்டின் இராணுவத்தினரிடம் தேசப்பற்று மட்டுமல்லாமல் முஸ்லிம்கள், 
இஸ்லாம், சர்வதேச முஸ்லிம் உம்மா எனும் உறுதியான கருத்தியல்கள் வெகுவாக பரவி விரவி காணப்படுகிறது.

ஏவுகணைத் தொழில் நுட்பத்திலும் சீனா வடகொரியா ஈரான் போன்ற நாடுகளுடன் இணைந்து தனது ஏவுகணை தாக்குதல் வளங்களை வெகுவாக அதிகரித்துக் கொண்ட நாடு. கூடவே அணு ஆயுத பலம். சொல்லப்போனால் அமெரிக்க (ப்றீ மேசன்) கொள்கைக்கு பெரிய தடங்கலான நாடு.

Pakistan


பாகிஸ்தானிய இராணுவ அரசியல் - சிறு குறிப்பு

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் முறுகல் நிலை மேலும் மேலும் வலுவடைந்து செல்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை விடாமல் பாகிஸ்தானின் மேல் ஏவுகிறது. தலிபான் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதற்கு விளக்கமும் அழிக்கிறது. ஆனால் உண்மையில் அங்கு கொல்லப்படுவது அப்பாவி பொது மக்களே.


 பாகிஸ்தானிய பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற போது என்றுமே இல்லாதவாறு சுமார் 14 மணித்தியாலங்கள் அமெரிக்காவின் அபோதாபாத் தாக்குதல் பற்றியும் வசிரிஸ்தான் மீதான தாக்குதல்கள் பற்றியும் வாதப்பிரதிவாதம் நடைபெற்றது.

இதில் விசேட அம்சம் பாகிஸ்தானிய இராணுவ தளபதியும் உயர்மட்ட ஜெனரல்களும் மேற்படி அமர்வை தொடர்ந்து அவதானித்ததாகும். கடந்த சில வருடங்களாக அரசு இயந்திரம் ஒரு புரமும் இராணுவ இயந்திரம் மறு புரமும் தத்தமது போக்கில் செயற்பட்டு வந்தன.

ஜூலை 23, 2011

மும்பாய் குண்டுகளின் சொந்தக்காரர்கள்


M.ஷாமில் முஹம்மட்
மும்பாய் குண்டுவெடிப்புக்கு CIA காரணமாக இருக்கலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் முக்கிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பையில்மூன்று இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 19 பேர் பலியாகியும் 130 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துமுள்ளனர். இந்த குண்டு வெடிப்பு வழமை போன்று இந்திய முஸ்லிம்களுக்கு பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் அரச அதிகாரிகள் ,தனியார் , மற்றும் அரச ஊடகங்கள் குண்டு வெடிப்புக்கு பின்னால் முஸ்லிம் அமைப்புகள் இருப்பதாக சம்பவம் நடந்த சில நிமிடங்கள் தொடக்கம் எந்த ஆதாரங்களும் இன்றி குற்றம் சாட்ட தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் CIA பிராந்தியத்தில் புதிய நகர்வுகளை செய்யவேண்டிய நிலையில் உள்ளதாகவும் அதனால் மும்பாய் குண்டுகளின் பின்னால் அமெரிக்க உளவு அமைப்பான CIA யின் கரங்கள் இருக்கலாம்  என்றும் இதன் மூலம் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு மேலும் அழுத்தங்களை வழங்க தேவையான வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ஓய்வு பெற்ற இராணுவ தளபதி அப்துல் கையூம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டின் தொடர்பையும் இதில் மறுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் உஸாமாவின்