ஆகஸ்ட் 29, 2011

பாக்தாத் பேரழகிகள் விற்பனைக்கு!

பாக்தாத் நகரின், அல்ஜிஹாத் வட்டாரத்தில் அமைந்துள்ள விபச்சார விடுதி. அங்கு தங்க வைக்கப் பட்டுள்ள விலைமகளிரின் ஆகக் குறைந்த வயது 16. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள, மிகப் பெரிய அமெரிக்க இராணுவ முகாமில் தான், அவர்கள் பாலியல் தொழில் செய்கின்றனர். அழகிய ஈராக்கிய நங்கைகளை முகாமுக்கு அழைத்து சென்று கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருப்பது ஒரு மொழிபெயர்ப்பாளர். அமெரிக்க படைவீரர்களின் காமப்பசியை தீர்ப்பதற்கு மட்டும் ஈராக்கிய பெண்கள் விநியோகிக்கப் படுவதில்லை. கன்னிப் பெண்களை நுகரத் துடிக்கும், அயல்நாட்டு பணக்கார அரபுக்களின் இச்சைக்கும் பலியாகிறார்கள். வளைகுடா நாடொன்றில், ஈராக்கிய சிறுமிகளின் கன்னித் தன்மையை கழிப்பதற்கு, ஓரிரவுக்கு 4000 டாலர் கொடுக்கிறார்கள்.

ஆகஸ்ட் 26, 2011



பிஞ்சு நெஞ்சில் நஞ்சை கலக்கும் அமெரிக்கா (Video)

மெரிக்கா. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் 
அல்லாதவர்களின் கனவு தேசம். அமெரிக்க 
விசாவோ அல்லது கிறீன் கார்ட் 
அதிர்ஸ்டமோ கிடைத்தால் யாரும்
 அதை வேண்டாம் என்று சொல்வதில்லை.
 சொர்க்கத்தின் கதவு திறந்தது போல் 
அவ்வளவிற்கு அமெரிக்க மோகம்.
 அமெரிக்கா மட்டுமல்ல. பிரித்தானிய
 லண்டன் வாழ்க்கைக்கும் இவர்கள் 
ஏங்கிக்கிடக்கிறார்கள்.
அமெரிக்க முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் ஒரு தொடராக
 யூத பதிப்பாளர் ஒருவரினால் குழந்தைகளிற்கான வர்ணம்
 தீட்டும் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில்
 வரையப்பட்டுள்வர்கள் முஸ்லிம்கள். அவர்கள் வாழும் 
இடங்கள். செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல், 
உஸாமா பின் லாதினை அவர் மனைவியுடன் கைது செய்தல்,
 பாகிஸ்தானிய வசிரிஸ்தான் மீது அமெரிக்க விமானம்
 குண்டு வீசுதல், தலிபான்களின் கேலி உருவங்கள் என 
பக்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்களை
 பயங்கரவாதிகளாகவும், காட்டுமிராண்டடிகளாகவும் 
ஆரம்பம் முதலே பதிய வைக்கும் பரா சைகோல
ஜி இங்கு கையாளப்பட்டுள்ளது.
பிஞ்சு நெஞ்சில் நஞ்ஞை கலக்கும் இந்த புத்தக
 வெளியீட்டிற்கு அமெரிக்க செனட்டர்கள் பங்கு பற்றி 
உரையாற்றியமை அமெரிக்காவின் உண்மையான கோர 
முகத்தினை வெளிக்காட்டுகின்றது. (இந்த வீடியோவை 
பாருங்கள். உண்மைகள் புரியும்)


ஆகஸ்ட் 25, 2011


இலங்கையின் இன்னொரு காஸா - விதைத்ததை அறுவடை செய்யும் காலமிது

புத்தளம்இலங்கையின் மேற்குக்கரை படுக்கை முஸ்லிம்களின் 
தலைமை பிரதேசம். நிறைந்த மஸ்ஜித்கள், தாடி வைத்த மனிதர்கள், 
பர்தாவுடனான பெண்கள், எல்லாவிதமான இஸ்லாமிய
 அமைப்புக்களினதும் செயற்தளம் அது. ரமழானின் ஒரு 
நோன்பையாவது புத்ளத்தில் பிடித்து அங்கேயே திறக்க வேண்டும் 
என எண்ண வைக்கும் பிரதேசம் என்றால் மிகையல்ல.

ஆனால் சில தினங்களிலேயே அது 
உருமாறி நிற்கிறது. ஒரு எதிரி நாட்டு
 இராணுவத்தால் 
சுற்றிவளைக்கப்பட்ட நகரம் போல் 
காட்சி தருகிறது இன்று.


மோடியின் பையிலிருந்து
 பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது...!
PrintE-mail
(டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)
2011 ஆகஸ்ட் மாதம் இரணடாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி
மாக்கண்டேய கட்சு அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல்
துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில்
 கருத்துச் கொல்லும் போது, "போலி என்கவுண்டர் மூலம்
அப்பாவி உயிர்களை பறித்த காவல்துறையினரை தூக்கில்
 போட வேண்டுமென்று கண்டனம்’ தெரிவித்தது. 12.8.2011
இரவு பிபிசி தொலைகாட்சி பார்த்துக் கொண்டிருக்கும் போது 
பாகிஸ்தானில் ஒரு போலி என்கவுண்டர் வழக்கில் ஒரு 
அப்பாவி 18 வயதான இளைஞர் சந்தேகத்தின் பேரால் 
பிடித்து ராணுவத்தினரால் ஜூன் மாதம் சுட்டுக்
 கொல்லப்படுவதும் அதனை வீடியோவில் பார்த்த கராச்சி 
ஐகோர்ட் சூயோமோட்டோ (தன்னிச்சையான) வழக்காக 
எடுத்துக் கொண்டு அந்த ஏழு ராணுவ வீரர்களுக்கும் கடும்
 தண்டனை கொடுத்ததாகவும்,


புதைகுழிக்குள் உருவான
 ஹாஃபிள்கள்!
PrintE-mail

ரஷ்யாவில் சோவியத் யூனியன் ஏற்பட்டபோது அடக்கு
முறை பயங்கரமாக இருந்தது. யாரும் மதத்தைப்
 பின்பற்றக்கூடாது. பிரச்சாரமும் செய்யக்கூடாது. 
குர்ஆன் வைத்துக் கொள்ளக் கூடாது. அந்த நேரத்தில் 
ஒரு 21 பேர் கொண்ட ஜமாஅத் ஒன்று தாஷ்கண்டுக்குச் 
சென்றது. மக்களுக்கு குர்ஆன் கற்றுக்கொடுக்க அழைத்தது.
ஆனால், ஜமாஅத்தினரைக் காட்டிலும் அங்குள்ளவர்கள் 
மிக அற்புதமாக திருக்குர்ஆனை ஓதினார்கள். அதுவும் 
பார்க்காமல் ஓதினார்கள். ஒவ்வொருவரும் ஹாஃபிளாக 
இருந்தார்கள். இறைமறுப்பாளர்கள் ஆளும் பூமியில் 
அவர்கள் எப்படி ஹாஃபிளானானார்கள் என்று கேட்டால், 
அவர்கள் தரும் பதில் மிக மிக அதிர்ச்சியூட்டும்.
முதலில் வீட்டில் வைத்து அவர்கள் ஓதியபோது, 
ரஷ்யப்படை உள்ளே நுழைந்து ஒரு கர்பிணிப் பெண்ணை 
வயிற்றைக்கிழித்துக் குழந்தையை வெளியே எடுத்துவிட்டு,
 ஒரு உயிருள்ள பூனையை வைத்து அப்பெண்ணின் 
வயிற்றைத் தைத்துவிட்டுத் துடிக்கத்துடிக்க மரிக்கச் செய்தனர்.
ஒரே ஒரு அனுமதி மட்டும் இருந்தது. யாராவது
 இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்வதற்கு கூட்டாக
 கூட்டமாகச் செல்லலாம். சந்தூக்குப் பெட்டியை தூக்கிக் 
கொண்டு சென்றால், விட்டுவிடுவார்கள். இந்த ஒரு 
அனுமதியை மட்டும் வைத்துக் கொண்டுதான் நாங்கள் 
பத்துப் பதினைந்து குழிகளைத் தோண்டி வைத்துக்கொண்டு,
 எங்கள் ஹாஃபிள்களை அக்குழிக்கு ஒரு சந்தூக்குப் 
பெட்டியுடன் இரவுகளில் சென்று ஒவ்வொரு குழியிலும் 
நான்கைந்து (4 / 5) பேர் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டு,
 விடிய விடியக் காலை 4 மணிவரை மணப்பாடமாக 
செவிவழிப்பாடம் ஓதி முழுக்குர்ஆனையும் ஒருசில 
ஆண்டுகளில் ஓதி ஓதி முடித்தனாராம். ஏகத்துவத்தைக்
 குழிதோண்டிப் புதைக்க நினைத்த சோவியத் யூனியன் 
இன்று சுக்கு நூறாக உடைந்து நாணயமற்ற ஒரு குட்டி 
நாடாக தள்ளப்பட்டுள்ளது.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வேதத்தை 
எவ்வாறெல்லாம் பாதுகாக்கின்றான் என்பதை 
எண்ணும்போது மெய்சிலிர்க்காமல் இருக்க முடியவில்லை.
''ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா 
இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர். வலா 
ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.''

ஆகஸ்ட் 24, 2011


”சுதந்திர போராளிகள்” - MADE IN AMERICA - DESIGNED BY FRANCE

லிபியாவில் புரட்சி ஏற்பட வலுவான காரணங்களே இல்லை. ஆனால்
 முதலில் அமெரிக்க மேற்குலக ஊடகங்கள் “மக்கள் புரட்சி” என 
செய்திகளை வெளியிட்டன. பின் சிறிது நாட்களில் அது 
பழங்குடியினரின் ஆயுதக்கிளற்ச்சி” என பெயர் மாறியது. மீண்டும்
 மேற்குலக ஊடகங்கள் முழங்கின. “லிபியாவின் தென் பகுதி
 மக்களினதும் பெங்காஷி துறைமுக நகர் மக்களினதும்
 விடுதலை” என செய்திகள் வெளியிட்டன. பின்னர் “இஸ்லாமிய
 போராளிகள், ஸலபிஸ்ட்கள்” என கதைவிட்டன. இறுதியாக
 “சுதந்திர போராளிகள் ” (FREEDOM FIGHTERS) எனும் பதத்தை 
பிரஸ்தாபிக்க ஆரம்பித்துள்ளன. சுதந்திர போராட்டம் நடாத்த 
லிபியாவை எந்த நாடு ஆக்கிரமித்துள்ளது என்பது இன்றும் விடை
 கிடைக்காத கேள்வியாகவே இருக்கின்றது.

மத்திய கிழக்கு நிகழ்வுகள் எதை உணர்த்துகி்ன்றன?

அண்மைகாலமாக மத்திய கி்ழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில்
 நிகழும் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் எம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. 
நடக்கும் என நினைப்பது நடக்காமல் போவதும் நிகழாது என நினைப்பது
 நிகழ்வதுமாக எதையுமே கணிக்க முடியாத நிலை.

உண்மையில் இவை எல்லாவற்றிற்கும் பின்னணியில் இரு சக்திகள் 
இருக்கின்றன. இவையே எல்லாவற்றிற்கும் மூல காரணமாகும். ஒன்று
பீறீமேசன் மற்றையது ஸியோனிஸம். இவையே இன்றைய உலகின்
 நாசகார சக்திகளாகும்.

பீறீமேசன் சாத்தானிய இராஜியத்தை உலகில் உருவாக்க

ஆகஸ்ட் 23, 2011

லிபியாவின் கமால் பாஷா யார்?


லிபியாவின் ஆட்சி முடிவிற்கு வரும் தருணமிது. C.I.A.
 வழிகாட்டலிலும் பென்டகனின் கட்டளைகளிற்கும் அமைய
 நடாத்தப்பட்ட வெளிப்படையான புரட்சி இது. “சுதந்திரப்
 போராளிகள்” எனும் பெயரில் அமெரிக்காவிற்கும்
 பிரான்ஸிற்கும் கூலிப்படையாக தொழிற்படும் மேஷனரி 
அமைப்பினரே இப்போது திரிப்போலியை கைப்பற்ற 
களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்த யுத்தத்தின் நிலையான காரணங்கள் இரண்டு.


முகப்புத்தகத்தில் வேவு பார்க்கும் இஸ்ரேலிய அரசு

இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது. முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள், போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. ஏற்கனவே இலங்கை, இந்திய அரசுகளும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக சில "தீவிர தமிழ் உணர்வாளர்களின்" குழுமங்கள் அரச கண்காணிப்பில் உள்ளன.

தமிழரை மிரட்டும் கிறீஸ் பூதங்கள்

இலங்கையின் தெற்கு, கிழக்கு பகுதிகளில் பூதங்கள் உலவுவதால் மக்கள் அச்சத்தில் வாழ்கின்றனர். மரங்களில் இருந்து தாவிப் பாயும் பூதங்கள், தனியாக செல்லும் இளம்பெண்களை கண்டால் விடுவதில்லை. விரல்களில் உள்ள கத்தி போன்ற கூரான நகங்களால், மார்பகங்களை கீறிக் கிழிக்கின்றன. இந்த சம்பவங்களின் விளைவாக பல்வேறு வதந்திகள் உலாவின. "துட்டகைமுனுவின் வாளை தேடுவதற்காக, கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," சிங்களப் பகுதிகளில் வதந்தி பரவியது. தமிழ்ப் பகுதிகளில் அந்தக் கதை, "ராஜபக்ஷவின் பதவிக் காலத்தை நீடிப்பதற்காக, ஒரு மந்திரவாதியின் பூஜைக்காக கன்னிப் பெண்களின் இரத்தம் சேகரிப்பதாக," மாற்றப்பட்டது. சிங்கள, ஆங்கில ஊடகங்கள் வதந்திகளுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால், தமிழ் ஊடகங்களில் தான் அதிகளவு வதந்திகள் செய்திகளாகின.

சிங்கள மக்கள் மத்தியில் "கிறீஸ் மனிதன்" என்ற கதை பிரசித்தம்.

America


 அமெரிக்காவின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது 

"மீள முடியாத கடனுக்குள் மூழ்கியிருக்கும் அமெரிக்காவால் வெளி நாடுகளில் இருக்கும் இராணுவ தளங்களை தொடர்ந்தும் பராமரிக்க இயலுமா?"
சோவியத் யூனியனைப் போல ஐக்கிய அமெரிக்க குடியரசின் வீழ்ச்சிக் காலம் நெருங்கி விட்டதாக கூறுகிறார், எழுத்தாளரும் பதிவருமான Dmitry Orlov
அவருடனான நேர்காணலை Russia Today தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

America must work on starting a new economy and not restarting the old one or it will resemble the former Soviet Union, says author and blogger Dmitry Orlov.

ஆகஸ்ட் 22, 2011



ஸியோனிஸ ஊடகங்களின் கொலைக் களம்

ன்று இஸ்லாத்தை பயங்கரவாதத்தை தோற்றுவிக்கும் ஒரு
 மார்க்கமாக மேற்குலகும் அமெரிக்காவும் மிகவும் 
சாமர்த்தியமாக
 மக்கள் மனதில் ஒரு எண்ணக் கருவை விதைப்பதில்
 வெற்றி கண்டுள்ளன. 


கூகிள், யாகூ, பேஸ்புக், 
டிவிட்டர்பிளிக்கர் போன்ற
 சமூக வலைத்தளங்களின் பாவனை
 என்பது இன்று மனிதர்களால்
 தவிர்க்க முடியாத ஒன்றாகி
 போய்விட்டது. தனது தாய்

சிங்கள கமிஷன் - மறந்து போன உண்மைகளின் இன்றைய விஸ்வரூபம்

சோனவன்ருசியாக சாப்பிடுவான். தகுதிக்கு மீறிய
 ஆடைகளை உடுத்துவான். கணக்கு பார்க்காமல்
 செலவழிப்பான். கொலஸ்ட்ரோல், டயபிடிக் வந்து அவஸ்தை 
படுவான். ஹார்ட் அட்டாக் வந்தால் அப்பலோவில் பைபாஸ்
 செய்வான். மய்யத்து வீட்டு 3ம் கத்தத்திற்கும் சிறப்பாக
 சஹனில் புரியாணி ஓடர் பண்ணி விருந்து வைப்பான். 
அவ்வளவு தான். இது தான் இலங்கை சோனவனின் வாழ்க்கை. 
ஆனால் இந்த சோனவனை பற்றி சிங்கள இனவாத 
சக்திகளும், பொளத்த மதவாத சக்திகளும் புரிந்து 
வைத்திருப்தோ வேறு விதமாக. அவர்கள் புரிதல் எப்படி 
என்று சற்று பார்ப்போம்.

லிபியா சரிந்தது, கடாபியின் மகன்கள் கைது, கடாபி எங்கே..??


லிபியாவின் அநேக பகுதிகளை
 கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள 
நிலையில் கடாபியின் 42 வருடகால
 ஆட்சியும் இன்னும் சில
 மணித்தியாலங்களில் முடிவுக்கு
 வந்துவிடுமென நம்பப்படுகிறது.கடாபியின் இரு
 மகன்களையும் கிளர்ச்சியாளர்கள்
 கைதுசெய்துள்ள  நிலையில்
 கடாபி எங்கே என தற்போது
 பரபரப்பான கேள்வி எழுந்தள்ளது.
 சிலர் அவர் அயல் நாட்டுக்கு
 தப்பிச் சென்றிருக்கலாமென எதிர்வு
 கூறியுள்ள நிலையில் மற்றும் சிலர் அவர் தொடர்ந்தும்
 லிபியாவில் பதுங்கியிருப்பதாக 
தெரிவித்துள்ளனர்.அதேவேளை கடாபியின் 
ஆதிக்கம் எஞ்சியுள்ள பாப் அல் அஸிஸியா  நகரை தவிர அனைத்து
 பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக 
போராளிகள தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் 
தெரிவிக்கின்றன.

லிபிய தலைநகர் திரிபோலியின் மத்திய பகுதியை கைப்பற்றியதை 
தொடர்ந்து வீதிகளில் பெருந்திரளான மக்கள் மகிழ்ச்சி ஆரவரங்களில்
 ஈடுபட்டு வருவதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. முஅம்மர் 
கடாபியின் ஆதரவு படையினருக்கு எதிராக கடந்த ஆறு மாதங்களாக 
இடம்பெற்ற மோதல்களின் பின்னர் லிபியபோராளிகள்
 தலைநகருக்குள் புகுந்துள்ளனர்


இதேவேளை முஅம்மர் கடாபியின் மகன் சைய்ப் அல் இஸ்லாம் தடுத்து
 வைக்கப்பட்டுள்ளதை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 
உறுதிப்படுத்தியுள்ளது. கடாபியின் மூத்த மகனான முகமட் அல் 
கடாபியும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக லிபிய போராளிகள் ஏற்கனவே 
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கடாபி விடுத்துள்ள செய்தியில் கிளர்ச்சியாளர்கள் மேற்கு
 நாடுகளின் அடிமைகள் என்றும் பிரான்ஸ் மற்றும் மேற்கு நாடுகளுக்கு
 கிளர்ச்சியாளர்கள் சேவகம் செய்பவர்கள் என்றும் தொடர்ந்தும் 
அவர்களுக்கு  சேவகம் செய்பவர்களாகத்தான் நீங்கள் இருக்க 
போகின்றீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். நான் இறுதி வரை தான்
 இருப்பேன் என் கூறியுள்ள கடாபி, கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக
 பேராடுவதற்கு பழங்குடியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tripoli ல் இருந்து 


ஆகஸ்ட் 19, 2011


தேசியவாதம்

கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.