செப்டம்பர் 30, 2011

ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஐந்து)
இன்று பெரும்பாலான மக்கள், மொழி சார்ந்த அடையாளத்தை, "இனம்" என்று புரிந்து கொள்கின்றனர். ஆனால், இலங்கைத் தீவை ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில், மொழி அடையாளம் பிரதானமாக உணரப்படவில்லை. அதற்கு காரணம், காலனிய ஆட்சியாளர்களின் ஆங்கிலமே உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. பாராளுமன்றம், அரச அலுவலகங்கள், நீதிமன்றங்கள், எங்கும் ஆங்கிலமே கோலோச்சியது. ஆரம்ப பாடசாலை முதல், பல்கலைக்கழகம் வரையில் ஆங்கிலமே போதனா மொழியாக இருந்தது. பருத்தித்துறை முதல் ஹம்பாந்தோட்ட வரையில் இது தான் நிலைமை. இலங்கையின் பெரும்பான்மை மக்கள் சிங்களம், அல்லது தமிழ் பேசினார்கள். ஆனால், சுதேசி மொழிகளுக்கு அரச அந்தஸ்து வழங்கப்படாமல், உழைக்கும் மக்களின் மொழியாக இழிவுபடுத்தப் பட்டது. ஆங்கிலேயர்கள் மட்டுமல்ல, ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்றிய மேட்டுக்குடியினரும் அவ்வாறு தான் கருதி வந்தனர். இது போன்ற மேட்டுக்குடி மனப்பான்மையில் சிங்களவர், தமிழர் பேதம் இருக்கவில்லை.


இஸ்லாமிய மயமாகும் பிரிட்டன். 

பெருமளவில் இஸ்லாமை தழுவும் 

பிரிட்டன் மக்கள்.


இது, கடந்த சில நாட்களுக்கு முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.   

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.


ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்!PrintE-mail




ஐரோப்பாவின் மிக பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்ட 
ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 
150 புதிய பள்ளிவாசல்கள் ஃபிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டு 
வருகிறது. முஸ்லிம்கள் பள்ளிகளில் போதுமான இட வசதி 

செப்டம்பர் 29, 2011


மாயா இனம் - மர்ம நாகரீகத்தின் சொந்தக்காரர்கள்


புராதனவரலாறுகளில் மறக்கடிக்கப்பட்ட அல்லது அதில் புதைந்து
 போன ஒரு நாகரீகம் தான் “மாயா நாகரீகம்” காட்டுவாசிகளும்
 இல்லை. செவ்விந்தியர்களும் இல்லை எனும் ஒரு கலவை நிலை 
மனிதர்கள் இவர்கள். துல்லியமான கணிதமுறை, பிரமிக்கவைக்கும்
 கட்டிடக்கலை, வியக்கவைக்கும் வானிலை கணிப்புக்கள், 
இதையெல்லாம் விட வருங்காலத்தை கணித்து கூறும்
 அவர்களது நாட்காட்டி. என பிரமிக்கவைக்கிறார்கள் மாயாக்கள்.ஆபிரிக்கர்களையும் விஞ்ஞிய
 சூனியகலையின் சொந்தக்காரர்கள் இவர்கள் 
என்றால் அது மிகையல்ல.

செப்டம்பர் 28, 2011


பாலஸ்தீனும் ஐ.நா வும் - சமாதான திட்டத்தின் முடிவும்.


ஒரு பாலஸ்தீன அரசை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க கோரி பாலஸ்தீன அதிகாரத்தின் (Palestinian Authority) ஜனாதிபதி மஹ்மத் அப்பாஸ்அவருடைய கோரிக்கையை முன்வைத்து அறிவித்த ஓர் உரைக்காகவெள்ளியன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை எழுந்துநின்று கரகோசம் செய்தது.






இந்திய இராணுவ நர 

வேட்டையில் சிக்கிய

 முஸ்லிம் மான்கள்

சில நாட்களுக்கு முன்னால் காஷ்மீரில் அடையாளம் தெரியாத 
ஆயிரக்கணக்கான இளைஞர்களின் இறந்த உடல்கள் தோண்டி 
எடுக்கப்பட்டன  உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்தச் சம்பவத்தை
 மத்திய அரசும் ஊடகங்களும் அப்படியே மூடி மறைத்தது
 ஞாபகமிருக்கலாம்.

செப்டம்பர் 27, 2011


முஸ்லிம் மாயன்கள்...


ஆஷிக் அஹமத் அ. 

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும்
 நிலவுவதாக...ஆமீன்.

========================
Please Note:

இந்த பதிவில் காணப்படும் ஜெர்மன் மற்றும் ஸ்பானிஷ் வார்த்தைகளின்
 உச்சரிப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தவறு இருப்பின்
 சுட்டிக்காட்டவும். ஜஸாக்கல்லாஹ்.
========================

மாயன்கள் - இந்த பழங்குடியினத்தவரை சில ஆண்டுகளுக்கு முன்பு
 வெளியான ஹாலிவுட் திரைப்படமான '2012' மிகவும் பிரபலமாக்கியது. 
மாயன்களின் காலண்டர் Dec, 2012-டுடன் முடிவதாகவும், அதுவே உலகின்
 அழிவுக்காலம் என்பது போலவுமான புரளிகள் உலகை வலம் வர 
ஆரம்பித்து, "யார் இந்த மாயன்கள்?" என்று இவர்களைப் பற்றி அறிந்திடும் 
ஆர்வத்தை தூண்டின.

யார் இவர்கள்?

வன்முறையைப் போதிக்கும் யூத மதகுருக்கள் (ஆவணப்படம்)

ஒரு காலத்தில் மதச்சார்பற்ற நாடாக அறியப்பட்ட இஸ்ரேலின் தோற்றம் மாறுகின்றது. இராணுவத்தில் யூத மத அடிப்படைவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. யூத மதகுருக்கள் தம்மை பின்பற்றும் மதப்பற்றாளருக்கு வன்முறையை நியாயப்படுத்தி போதிக்கின்றனர். அத்தோடு நில்லாது, மத குருக்களே போர்வீரர்களாகவும், அதிகாரிகளாகவும் இராணுவத்தில் கடமையாற்றுவது அதிகரித்து வருகின்றது. அவர்களைப் பொறுத்தவரை "இது கடவுளின் போர்". அன்பைப் போதிக்க வேண்டிய மதகுருமார், மனிதர்களைக் கொல்லும் கொடூர யுத்தத்தில் ஈடுபடும் முரண்நகை. "இது யூத மத குருமாரின் ஜிகாத்" என்று சமாதான ஆர்வலர்கள் பரிகசிக்கின்றனர். பி.பி.சி. தயாரித்த இந்த ஆவணப்படம் மதங்களின் இரத்தம் தோய்ந்த மறுபக்கத்தை எடுத்துக் காட்டுகின்றது. குறிப்பிட்ட சிலவற்றை வன்முறையாளரின் மதமாகவும், தமது மதம் அன்பை மட்டுமே போதிப்பதாகவும் அடிக்கடி பாசாங்கு செய்பவர்களுக்கு இந்த ஆவணப்படம் சமர்ப்பணம் 
Part 1

Part 2

செப்டம்பர் 26, 2011


மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி


[சிங்களப் பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்] (பகுதி : நான்கு)

"மார்க்சியர்கள் வன்முறை பிரயோகிக்க கிளம்பினால், எமது ஐக்கிய தேசியக் கட்சி, ஒரு உதைக்கு இரண்டு உதை, ஒரு அறைக்கு இரண்டு அறை என்ற ரீதியில் பதிலடி கொடுக்கும்." - ஜே.ஆர். ஜெயவர்த்தன. (1948, நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிய கட்சிகளின் வெற்றி குறித்து தெரிவித்த கருத்துக்கள்.)
இலங்கை சுதந்திரமடைந்த காலகட்டத்தில், தீவிர வலதுசாரி இளைஞராக காட்டிக் கொண்ட ஜெயவர்த்தன, வயது முதிர்ந்து ஜனாதிபதியான பின்னரும் தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை.


இஸ்லாமிய நாடாக மாறப்போகும் 


இந்தியா! (இன்ஷாஅல்லாஹ்)


( அதிரை முஜீப் ) 

குழந்தை கடத்தலில் ஈடுபடும் நபர்களை அரபு நாடுகளின் சட்டத்தில் தண்டிக்க வேண்டும் : 
பெண் வக்கீல்கள் நலச்சங்கம் வேண்டுகோள் 


கோவை பெண் வக்கீல்கள் நலச்சங்க செயலாளர் வெண்ணிலா விடுத்துள்ள அறிக்கை: 
கோவையில் பள்ளி சிறுவன், சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்துள்ளது. ஏதுமறியாத இளந்தளிர்களை கிள்ளி எறிந்த மனித மிருகங்களின் செயலால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் மனதால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 24, 2011

அமெரிக்க இராணுவ மனநோயாளிகளின் ஆப்கானிய வேட்டை - அமெரிக்காவின் போர் குற்றங்கள்

வெல்ல முடியாத போரில் அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய கொடூரங்கள்


மெரிக்கா உலகம் முழுவதும் தன்னை ஜனநாயக தேசமாகவும், மனித உரிமைக்காக போராடும் தேசமாகவும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால் அதன் கோர முகம் உலகிற்கு அவ்வளவாக தெரிவதில்லை.

பலஸ்தீன பயிர் நிலங்களை தீ மூட்டும் யூத பயங்கரவாதிகள்!


லஸ்தீன சுதந்திர தேசத்தின் உதயம் தொடர்பான விடயம் பலஸ்தீனர்களிற்கு சாதகாமாக ஐக்கிய நாடுகள் சபைியின் கூட்டத் தொடரில் மாறி வரும் நிலையில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் ஐ.நா.பொதுச் சபையில் உரை நிகழ்த்த நியூயோர்க் சென்றுள்ளார்.

 

ஐரோப்பிய இஸ்லாமிய விரோதம்.

கடந்த ஜூலை மாதம் நோர்வேயில் தீவிர வலதுசாரித் தீவிரவாதி அன்ட்றேஸ் ப்றேவிக் மேற்கொண்ட கொடூரக் கொலைகளின் பின் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்பு மீண்டும் சூடுபடத் துவங்கியுள்ளது.இந்த கொடூரத் தாக்குதலையும் மற்ற நிகழ்வுகளையும் நடுநிலையோடு ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் விரோதக் கண் கொண்டு பார்க்க வேண்டாம் என்று ஐரோப்பிய அரசியல்வாதிகளைக்  கேட்டுக்கொண்டுள்ளனர்.இது 1930
ஐரோப்பிய யூத எதிர்ப்புக்கு சமன் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 21, 2011


எறும்புகளுக்கும் மரியாதை
 செலுத்தும் பண்பு உண்டு!
PrintE-mail


எறும்புகளுக்கும் மரியாதை செலுத்தும் 
பண்பு உண்டு: புதிய ஆய்வு!
மனிதர்களைப் போலவே எறும்புகளும், 
வயதான எறும்புகளுக்கு மரியாதை 
செய்கின்றன. மேலும், கடினமான
 வேலைகளை செய்வதில் இருந்து வயது 
முதிர்ந்த எறும்புகளை விடுவிக்கின்றன 
என்று ஒரு புதிய ஆய்வில் தெரிய 
வந்துள்ளது.

“முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க இராணுவ அறிவு ஆளுமை”


“இராணுவ வரலாறு” என்பது இராணுவ வரலாற்று ஆய்வுகளுக்கான
 சஞ்சிகை. இச்சஞ்சிகையின் வாசகர்கள் பிரதானமாக அமெரிக்கப் 
படைப்பிரிவினர்களாவர். 22,000 பிரதிகள் விற்பனையாகும்
 இச்சஞ்சிகையில் அமெரிக்காவைச் சேர்ந்த இராணுவ 
வரலாற்றாய்வாளர்களே எழுதுவர். அப்பத்திரிகையில் அண்மையில்
  வெளிவந்த ஆய்வுத் தலைப்பு
   “முஹம்மத் - ஒரு தனித்துவ மிக்க
     இராணுவ அறிவு ஆளுமை”

செப்டம்பர் 20, 2011


துருக்கி எதை நோக்கி நகர்கிறது?

துருக்கிய வெளிவிவகார அமைச்சர் 
அஹ்மட் தாவுத் குல் கடந்த 
ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸ் 
பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் 
“நாம் எகிப்துடன் சேர்ந்து நட்பு
 நாடுகளின் கூட்டொன்றை 
உருவாக்கவுள்ளோம் என
 கூறியுள்ளார்.

மேற்படி கூட்டமைப்பானது பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார 
அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படும் எனவும் அவர் 
தெரிவித்துள்ளார்.

ஹராத்தை ஹலாலாக்கும்.......ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!





அமெரிக்கா ஏகாதிபத்தியம் எங்களை ஆக்கிரமிக்கிறது…
ஜாஹிலிய்யத்திற்கு கை கொடுக்கிறது ஜம்இய்யதுல் உலமா!

ஜம்இய்யதுல் உலமா என்ற இலங்கையின் மார்க்க வல்லுனர்களிள் சபை தொடர்பாக பல சர்ச்சைகள் சமூகத்தில் எழுந்து வருகின்றன. அண்மைக்காலமாக அது வழங்கி வரும் மார்க்கத் தீர்ப்பு ஹராத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக ஹராத்தை இலகுவாக்கக் கூடிய, ஹராத்தை நெருங்கக் கூடிய ஒரு சூழ்நிலையை தோற்றுவித்திருக்கிறது.

இது வழங்கும் ஹலால் பத்வா ஹராம் பற்றிய அச்சத்தை சமூகத்தில் குறைத்து வருகிறது.


முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற இந்தப் பிரச்சினைப்பற்றி பேசுவதற்கு முன் சமகால உலக அரசியல் பற்றியும், அதன் பாதிப்பாய் உருவெடுத்திருக்கும் ஜம்இய்யதுல் உலமா சபையின் பத்வா வழங்கல் நிலைப்பாடு பற்றியும் தெளிவு பெறுவது அவசியமாகும்.

செப்டம்பர் 19, 2011


செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பழி தீர்க்க 2.25 இலட்சம் பேரை கொலை செய்த அமெரிக்கா


2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயோர்க் நகரில் நடந்த தாக்குதலுக்குப் பின்னர் உலக அளவில் பல்வேறு நாடுகளில் அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் இந்த வேட்டைக்காக செய்த செலவுத் தொகை மட்டும் 4.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்துடன் பிளேக் முரண்டு பிடிப்பதேன்- கபில்


போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி வருகின்ற ஒருவர் தான், அமெரிக்க இராஜாங்கத்    திணைக்களத்தின் தெற்கு மத்திய  ஆசியப் பிராந்தியத்துக் கான உதவிச்யெலர் ரொபேர்ட் ஓ பிளேக்.
அமெரிக்கா இந்த விடயத்தில் இறுக்கமான நிலைப்பாட்டை எடுப்பதற்கான காரணமாக உள்ளவர்களில் அவரும் ஒருவர். இந்த விடயத்தில் ரொபேர்ட் ஓ பிளேக் ஏன்  இவ்வளவு    தீவிரமாக இருக்கிறார்  என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.  அண்மைக்காலமாக இருந்து வந்த இந்த சந்தேகத்துக்கு இப்போது ஓரளவுக்கு விடை கிடைத்துள்ளது எனலாம்.

உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம்,
 ஒரு காலனிய ஆட்சிமாற்றம்]
(பகுதி : மூன்று)


1930 ல், அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, இலங்கையை எந்தளவு பாதித்துள்ளது? உலக பொருளாதார பிரச்சினைக்கும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் இடையில் தொடர்புண்டா? எப்போதும், இனம், தேசியம், என்று ஆழமாக அலசும் அறிஞர்கள், பொருளாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் காரணம் என்ன? இலங்கை இனப்பிரச்சினைக்கான நதிமூலம் குறித்து, சிங்கள-தமிழ் தேசியவாதிகள் என்ன கருதுகிறார்கள். அவர்களிடமே அந்தக் கேள்வியை கேட்போம்.

செப்டம்பர் 18, 2011



அமெரிக்கா வரும் என புலிகளை நம்ப 


வைத்த மர்ம நபர்: வழுதி



இறுதிக்கட்டப் போரின்போது அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து, மக்களையும்
புலிகளின் சிரேஷ்ட தலைவர்களையும் காப்பாற்றும் என புலிகள் நம்பியது உண்மை. ஆனால் அப்படி ஒரு கப்பல் வரவில்லை, அவ்வாறு புலிகளுக்குச் சொல்லியது யார் என்று தெரியாத ஒரு நிலை கடந்த 20 மாதங்களாக நீடித்துள்ளது. ஆனால் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. புதினம் இணையத்தில் கட்டுரைகள் எழுதி, அதனூடாக தமிழ் மக்களுக்கு நன்கு பரீட்சையமான வழுதி எனப்படும் பரந்தாமே ஆவார். இவரே புலிகளின்

தென் சூடான் அரசை ஆதரித்த

 தமிழர் அமைப்புகளின்

 பலஸ்த்தீனம் குறித்த கள்ள மௌனம் ஏன்?



பாலஸ்தீனம் ஒரு முழுமையான அரசொன்றுக்கான அந்தஸ்தை 
பெறுவதற்காக ஐ.நா வின் பாதுகாப்பு சபையில் விண்ணப்பிக்க 
இருக்கும் நிலையில்  அதைத் தடுப்பதற்கு பாதுகாப்பு சபையில்
 தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகிக்கவுள்ளதாக அமெரிக்கா 
அறிவித்துள்ளது.

பிரித்தானிய அரசின் பகிரங்கமான சர்வாதிகாரத்திற்கான ஆயுத வியாபாரம் !





தளத்தில் குண்டு வெடிக்கவைக்கப்பட்ட பின்பே விமானங்கள் கட்டடத்தை மோதின - நியூயோர்க் வர்த்தக மைய தாக்குதலின் இன்னொரு அமெரிக்கப் பொய் களையப்படுகிறது








நியூ-யோர்கில் வைக்கப்பட்ட புதிய டைனமைட் -உன் கதை முடியும் நேரமிது..........

13நாடுகள் பலஸ்தீன
 தேசத்தின் உருவாக்
கத்திற்கு
 ஐ.நா.வில் ஆதரவு 
தெரிவிக்க தயாராக உள்ள
 போது, ஸியோனிஸ யூத
 தேசத்திற்காக வீட்டோவை
 பயன்படுத்த தயாராகும்
 அமெரிக்காவிற்கு எதிராக
 அதன் சொந்த தேசத்து 
மக்களே எதிர்ப்பு 
தெரிவித்துள்ளார்கள். 
இது நடந்தது 
“நியு யோர்க்கில்”.

செப்டம்பர் 16, 2011

பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்!

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. (விக்கிலீக் தளத்தில் அந்த ஆவணங்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.) வெளிநாடுகளில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு, அந்தந்த நாடுகளை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்க பிரஜைகளே அனுப்பப்படுகின்றனர். இது இஸ்லாமிய நாடுகளுக்கு மட்டும் பொதுவான அம்சம் அல்ல, ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல, ஐரோப்பாவில் கூட அமெரிக்கா அனுப்பி வைத்த பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். உதாரணத்திற்கு சில:

செப்டம்பர் 15, 2011


பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : இரண்டு)


உலகில் மிகவும் தீவிரமாக இனத் தேசியவாதம் பேசும் தலைவர்கள் பலரின், "இனத் தூய்மை" திருப்திகரமாக இருப்பதில்லை. சிங்கள தேசியத்தை உருவாக்கிய பண்டாரநாயக்கவின் முன்னோர்கள், தென்னிந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழர்கள். தொண்டமான் போன்று பண்டாரநாயக்கவும், உயர்குடியினரின் குடும்பப் பெயர் என்பதால், அவர்களின் பூர்வீகத்தை அறிவது கடினமல்ல. அன்றைய நாட்களில், பண்டாரநாயக்கவின் அரசியல் எதிரிகள், அதனை சுட்டிக் காட்டி பேசத் தயங்கவில்லை. பண்டாரநாயக்க குடும்பத்தினர், காலனிய ஆட்சியாளர்களுக்கு சேவை செய்ததால், அவர்களின் மதத்தை பின்பற்றியவர்கள். போர்த்துகேயர் காலத்தில் கத்தோலிக்கர்கள், ஒல்லாந்தர் காலத்தில் புரட்டஸ்தாந்தினர், ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலிக்கர்கள். இலங்கை சுதந்திரமடையும் தறுவாயில், பௌத்தர்களாக மாறினார்கள். சாலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்க, தனது கிறிஸ்தவ பின்னணியை மறைப்பதற்காக, S. W. R. D. Bandaranaike என்று எழுதி வந்தார். தமிழ் தேசியத் தலைவர்களும் அவ்வாறு பெயர் வைத்துக் கொள்ள ஆரம்பித்தனர். உதாரணத்திற்கு: S.J.V. (சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை) செல்வநாயகம்.

பாலஸ்தீன் - சுதந்திரமும் அரபு எழுச்சிகளும்.


    முழு உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அண்மைய நிகழ்வான அரபுநாடுகளின் சுதந்திர எழுச்சி நிச்சயம் இந்த நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் பதியப்பட வேண்டிய ஒரு மாபெரும் நிகழ்வாகும்.இந்த சுதந்திர எழுச்சி மத்திய கிழக்கின் நீண்ட கால பிரச்சனையான பலஸ்தீன பிரச்சினையிலும் ஒரு திருப்பத்தை உண்டாக்கியிருப்பது இன்னுமொரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.நாம் இப்போது அந்த திருப்பங்களின் ஆரம்பத்தில் இருக்கிறோம்.

செப்டம்பர் 14, 2011




நேட்டோ ஆதரவிலான லிபிய ஆட்சி கறுப்பின ஆபிரிக்கர்களை துன்புறுத்துகிறது




லிபி ஆட்சியாளர் கேர்னல் மௌம்மர் கடாபிக்கு 
எதிரான துருப்புகளால் புலம்பெயர்ந்த ஆபிரிக்க தொழிலாளர்கள்
 மற்றும் கறுப்பின லிபியர்கள் மீதானபரந்த இனவாத
 அட்டூழியமானதுலிபியாவின் தேசிய இடைக்கால
 சபையின்(NTC) மற்றும் அதன் மேற்கத்திய
 ஆதரவாளர்களின் ஓர் அதிர்ச்சியூட்டும்குற்றப்
பத்திரிகையாக உள்ளது.