நவம்பர் 29, 2011

Fake & Real அமெரிக்க இந்திய உளவமைப்புக்களின் இன்னொரு அல் காயிதா - தரீக் ஈ தலிபான் - லஷ்கர் ஈ தய்பா

அல் காயிதா. தேர்ந்தெடுத்த பிரதேசங்களில் இஸ்லாமிய ஆட்சியை நிலை நாட்டுவதற்காக போராடும் போராளிகளை கொண்ட அணி. கூடவே ஆக்கிரமிக்கப்படும் முஸ்லிலம் தேசங்களின் விடுதலைக்காகவும் களமிறங்கும் அணி. இதில் பல்வேறுபட்ட இஸ்லாமிய போராட்டக் குழுக்கள் தங்கள் பொது இலட்சியங்களை அடைந்து கொள்வதற்காக ஒரு புள்ளியில் தமது வலையமைப்புக்களை கொண்டிருக்கின்றனர். சில வேளைகளில் வழி நாடாத்தவும் படுகின்றனர்.

அல் காயிதா. இது அமெரிக்காவின் உருவாக்கம். தனது ஊடகங்கள் ஊடாக ஊதி பெருப்பிக்கப்பட்ட இல்லாத இயக்கம். அமெரிக்காவே இதன் கட்டமைப்பு பற்றி கூறி, தலைமைத்துவம் பற்றி கூறி, வேலைத்திட்டம் பற்றி கூறி, தாக்குதல் இலக்குகள் பற்றி கூறி, இலக்குகள் பற்றி கூறி உலக மக்கள் மத்தியில் பொய்யான மாயையாக உருவாக்கப்பட்ட இன்னொரு அமைப்பு. ஏகாதிபத்தியங்களின் அடைவிற்காக ஒரு புள்ளியில் பொய்யான வலையமைப்புக்களை உருவாக்கி ப்றிமேஷனின் இலக்குகளை அடைய செயற்படுத்தப்படும் கற்பனை இயக்கம். பல வேளைகளில் இது அமெரிக்க உளவமைப்பான சீ.ஐ.ஏ.யினால் வழி நாடாத்தவும் படுகின்றனர்.

நாம் பேசும் இரண்டு அல் கைாயிதாக்கள் பற்றிய சிறு குறிப்பு இது. அல் காயிதா மட்டுமல்ல இதே போன்றே தலிபான்கள் பற்றியும் அமெரிக்க சீ.ஐ.ஏ. உலகை ஏமாற்றுகிறது. “தரீக் ஈ தலிபான்”  எனும் உண்மையான போராட்டக் குழுவிற்கு களங்கம் ஏற்படும் வகையில் அமெரிக்க சீ.ஐ.ஏ.யினால் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் பரவலாக நிகழ்த்தப்படும் அப்பாவி பொது மக்கள் மீதான தற்கொலை தாக்குதல்களை “அஷ்ஷஹாதத்” தாக்குதல்களாக நிறுவப்பார்க்கிறது அமெரிக்கா. தினமும் ஆப்கானிஸ்தான் மண்ணிலும், பாகிஸ்தான் மண்ணிலும் நிகழும் பல தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்காவின் கைகளே உள்ளன.

இளைஞர்களை தனது ஏஜென்ட்கள் மூலமாக உள்வாங்கி, திட்டமிட்ட அடிப்படையில் மூளைச்சலவை செய்து, இஸ்லாமிய அமைப்புக்கள், இஸ்லாமிய போராளிகள், இஸ்லாமிய தனி நபர்கள் போன்றவற்றில் இனம் புரியாத வெறுப்பை உருவாக்குவதன் ஊடாக சத்திய இஸ்லாத்தையே வெறுக்கும் அவர்களை ஒரு தற்கொலை போராளியாக உருவாக்கி தாக்குதல்களை மேற்கொள்கிறது அமெரிக்கா. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் போராட்டத்தை சாதகமாக பயன்படுத்தி பலுச் இளைஞர்களை உள்வாங்கும் அமெரிக்கா அவர்களையே தனது மேற்கத்தேய வேள்விக்கு பலிகடாவாக மாற்றுகின்றது. வறுமையில் வாடும், வேலையற்ற ஒன்றும் அறியாத இளைஞர்களின் விரக்தி நிலையை திட்டமிட்ட கவுன்சிலிங் மூலமாக தற்கொலை போராளிகளாக மாற்றிவிடுகிறது அமெரிக்க உளவுத்துறை.

வீட்டிற்கும் சமூகத்திற்கும் ஏன் தனக்கும் கூட எதுவிதான பிரயோசனமும் இல்லாமல் இருக்கும் இளைஞர்களை அவர்களது வறுமையை பிரமாண்டமானதாக காட்டி அதற்கான தீர்வாக அவர்கள் மேற்கொள்ளும் தற்கொலை தாக்குதல்களிற்கு வெகுமானமாக அவர்கள் குடும்பங்களிற்கு பெரிய நிதியை வழங்குவதாக உறுதியளிக்கின்றது சீ.ஐ.ஏ. அமெரிக்க உளவமைப்பும் அவர்களிற்காக வேலை செய்யும் ஏஜெண்ட்களும் வழங்கும் கேவலம் “100 டொலர்களிற்காக” வெடிகுண்டை சுமக்கும் முஸ்லிம் இளைஞர்களின் உலக வாழ்க்கை பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் எண்ணுகையில் கவலைகளே எஞ்சியுள்ளன.


மற்றொன்று “லஷ்கர் ஈ தய்பா". காஷ்மீரின் விடுதலைக்காக உருவாகி நாளைடைவில் இஸ்லாமிய போராட்டத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவாகிய அமைப்பு இது. உண்மையான போராட்ட குழு இவ்வாறிருக்க அமெரிக்க சீ.ஐ.ஏ.யும் இந்திய அரசின் உளவமைப்பான “றோ”வும் இணைந்து தங்களது சொந்த அரசியல் நலனிற்காக உருவாக்கிய “லஷ்கர் ஈ தய்பாவும்” உள்ளது. தெற்காசிய நாடுகளில் ஜிஹாதிய முத்திரை குத்தி ஒரு அமைப்பை தடை செய்ய வேண்டுமா?, அல்லது அழிக்க வேண்டுமா? அல்லது புனித இஸ்லாத்திற்காக போராடும் தனி நபர்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்ய வேண்டுமா? “லஷ்கர்” எனும் ஒரு முத்திரை இவையனைத்தையும் செய்து முடிக்கும்.

அமெரிக்க இந்திய உளவமைப்புக்களினதும், அமெரிக்க இந்திய உள்நாட்டு அமைச்சுக்களினதும், அமெரிக்க இந்திய ஊடகங்களினதும் கூட்டுச்சதியில் உருவான லஷ்கர் ஈ தய்யபா பற்றியும் பேசுவது அவசியம். தெற்காசியாவில் எங்கு ஒரு உண்மையான இஸ்லாமிய செயற்பாடுகள் உருவாவதாக இவர்கள் அறிவார்களோ அங்கே லஷ்கரின் செல்லவாக்கு காணப்படுகிறது என முத்திரை பதித்து பயங்கரவாதிகளாக குறிப்பாக உலக மகா பயங்கரவாதிகளாக அதனை மாற்றிக்காட்டுவார்கள் இவர்கள்.

உண்மையான, உயர்வான இஸ்லாமிய போராட்டங்களையும், போராளிகளையும் சர்வதேச பயங்கரவாதத்துடன் இணைக்கும் இந்த மெகானிசம் பற்றி நாம் தெளிவான புரிதல்களை மேற்கொள்வது அவசியம்.
பீ.பீ.ஸி. , ரொய்டர் போன்ற பல ஊடகங்கள் மேற்கொள்ளும் அனைத்து விதமான ஊடாக வெளியீடுகளிலும் இதனையே செய்கிறார்கள். உண்மையான போராட்டக்குழுவின் பெயரில் போராட்டம் போன்ற சாயலில் மேற்கொள்ளும் இந்த பித்தலாட்டங்களின் வரிசையில் இன்னும் பல அமைப்புக்கள் உள்ளன. அவற்றை மறுமுறை பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.
                         ABU MASLAMA                                                                                                                                             

 அல்குர்ஆன் கூறும் சூறாவளி 

எச்சரிக்கைகள்


 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
பெரும் போராட்டங்களின் துவக்கக் கட்டம்  ிரிட்டன் தொழிற்சங்கம் கருத்து

நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் நாடு தழுவிய தொழிலாளர்களின்வேலைநிறுத்தம், வரவிருக்கும் பெரும் போராட்டங்களின் துவக்ககட்டம்தான் என்று பிரிட்டனின்பெரிய தொழிற்சங்க மான தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியுள்ளது. பிரிட்டன் அரசின்பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோதக் கொள்கை மற்றும் கல்வியை வியாபார மாக்கும்அணுகுமுறை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நவம்பர் 30 அன்றுநடைபெறுகிறது. பெரும் பாலான தொழிலாளர்களின் வேலைநிறுத் தம் செய்யவாக்களித்துள்ளனர். இதில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற் பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. 

தொழிலாளர்களின் அதிருப்தி அதி கரித்துக் கொண்ட வந்தநிலையில், 

நவம்பர் 26, 2011

பாகிஸ்தான் மீதான நேட்டோவின் தாக்குதல்

நேட்டோவின் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானிய படை வீரர்கள் 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 11 படையினர் கடுமையான காயங்களிற்கு உள்ளாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானுடனான தரை வழிப்போக்குவரத்தினை கண்காணிக்கும் காவலரணாக செயற்பட்ட பெஸாவார் பிரதேசத்தின் மெஹன்மன்டில் அமைந்துள்ள

சிரிய யுத்தம்-எதை நோக்கி?

“இஸ்ரேலுடன் போரிட்ட தேசங்களின் இராணுவங்கள் அழிக்கப்படல் வேண்டும். அவ்வாறில்லையெனின் அகண்ட யூத தேச கனவிற்கு இவை பெரும் தடையாக அமையும்”   மேற்கூறிய வார்த்தைகள் பிரபல ஸியோனிஸ்ட் ஏரியல் ஷரோனிற்கு சொந்தமானவை. இந்த வார்த்தைகளை அடிக்கடி பாராளுமன்ற அமர்வுகளில் நினைவுபடுத்தி பேசியது இன்னொரு ஸியோனிஸ்ட் சகாவான இட்ஷாக் சமீர்.

அவுஸ்திரேலிய மண்ணில் அமெரிக்க இராணுவ தரையிறக்கம் இந்தோனேஷியாவை குறிவைத்தா?!

 
இந்தோனேசிய மக்கள் தொகை 
 
அவுஸ்திரேலியாவின் பழைய வரலாற்றை மீண்டும் எழுதுமா? 


இந்தோனேஷியா. உலகில் அதிக முஸ்லிம் சனத்தொகை கொண்ட தேசம். இப்போது அந்த தேசத்தின் சில மாநிலங்களில் இஸ்லாமிய எழுச்சியின் அலைகள் பலமாக அடிக்கின்றன. அல் ஷரீஆ சட்டத்தை தேசிய சட்டமாக மாற்ற வேண்டும் எனும் கோரிக்கைகள் அந்த நாட்டின் பாராளுமன்ற கதவின் வாயல்களை மெல்ல தட்டத்துவங்கியுள்ளன. சுகார்டோவின் ஆதிக்க அரசியலை வீசி எறிந்த மக்கள் அலை தனது அடுத்த இலக்காக மேற்குலகை நோக்கி திரும்பும் எனும் துல்லியமான சீ.ஐ.ஏ. யின் அறிக்கை பென்டகனையடைந்து சில வருடங்கள் கடந்தும் விட்டன.
 இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!
உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

நவம்பர் 24, 2011

அமெரிக்காவை எதிர்க்கும் அமெரிக்கர்கள்

அமெரிக்காவுக்கு எதிராகப் பல போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்திருக்கின்றன என்றாலும் இது அமெரிக்காவுக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்தும் போராட்டம். ஐ ஹேட் பாலிடிக்ஸ் என்று முந்தாநாள்வரை ஒதுங்கியிருந்தவர்கள்தான் இன்று வால் ஸ்ட்ரீட்டை ஆக்கிரமிப்போம் என்னும் முழக்கத்துடன் ஆயிரக்கணக்கில் வீதியில் இறங்கியிருக்கிறார்கள். நியுயார்க் லோயர் மான்ஹாட்டனில் அமைந்துள்ள

கண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ

அதிகாலையில் எழுந்த உடன் டீ குடிக்காவிட்டால் சிலருக்கு எதையோ இழந்தது போல இருக்கும். கிரீன் டீ எனப்படும் பச்சைத் தேநீர் அருந்துவது பலரிடம் இன்றைக்கு பிரபலமடைந்து வருகிறது. உடலுக்குத் தேவையான ‘ஆண்ட்டி ஆக்ஸ்டெண்ட்” கிரீன் டீயிலிருந்து மிக அதிக


இலங்கை முஸ்லிம் 

சமூகமும் சமூக மாற்றம் 

குறித்த சிந்தனைகளும்.

                      M.A.M. உஸ்தாத் மன்சூர்



நீண்ட கால சிந்தனா அரசியல் போராட்டத்தின் விளைவாக

அரபுலகில் புரட்சிகள் வெடித்துள்ளமையை அவதானிக்க 
முடிகிறது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வாழும்
நாடுகளில் படிப்படியான அரசியல் மாற்றங்களையும் விளைவாக
சமூகரீதியான மாற்றங்களையும் அவதானிக்கிறோம். துருக்கி, 
இந்தோனேஷியா, மலேஷியா, என்பன இதற்கு சிறந்த 
உதாரணங்கள். இவ்வாறு இஸ்லாமிய உலகில் ஏற்பட்டு வரும் 
மாற்றங்கள் இயல்பானவை. தவிர்க்க முடியாதவை.
இத்தகைய மாற்றங்களை சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திலும் காண 
முடியுமா?... எத்தகைய மாற்றங்களை இந்த சமூகங்களில் காண 
முடியும். அவற்றை எவ்வாறு சாத்தியமாக்கலாம். இப்பிரச்சினை 
மிகவும் முக்கியமானது. எமது பாதையை சரியாக 
ஒழுங்குபடுத்தக் கூடியது என்ற வகையில் இது பற்றி இங்கு 
ஆராய்வோம்.

நவம்பர் 23, 2011

பாலஸ்தீனம்  பதா-ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு
எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக பாலஸ்தீனதேசிய நிர்வாகத்தின் ஜனாதிபதி முகமது அப்பாஸ் வந்துள்ளார். எகிப்தில் மக்கள் எழுச்சிகாரணமாக இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கிஎறியப்பட்டார். அதன்பிறகு எகிப்திலி ருந்து பாலஸ்தீனத்திற்கு நுழையும் எல்லைப்பகுதியும்திறக்கப்பட்டது. இது இஸ்ரேலின் முற்றுகையை ஓரளவு தகர்க்க உதவியது. இந்நிலையில் பதாமற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் துவங்கின.

ஒன்றுபட்ட அரசு ஒன்றை உருவாக்கி தேர்தல்களை 
புஷ், பிளேர் போர்க்குற்றவாளிகள்  மலேசியா போர்க்குற்ற நீதிமன்றம் தீர்ப்பு
இராக் போரின்போது போர்க்குற்றங்களை செய் தார்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் முன் னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் மீது சுமத் தப்பட்டகுற்றச்சாட்டு களை மலேசிய போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 2003ஆம் ஆண்டு இராக் கிற்குள் படைகளை அனுப்பி மனிதகுலத்திற்கு எதிரான கொடூர நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட் டனர் என்று ஐந்து உறுப் பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழுமுடிவுக்கு வந்துள்ளது. பேரழிவு ஆயு தங்களை குவித்து வைத்தி ருக்கிறார் என்று சதாம் உசேன்மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் படையெடுத் துச்சென்றனர் என்று இந்த இருவரின் மீதும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்துத் தங்கள் தீர்ப்பில் கருத்து தெரிவித் துள்ள நீதிபதிகள்,

நவம்பர் 21, 2011

 
  
சத்திய மார்க்கத்தைத் தேடிய 
பயணத்தில் வென்ற டாக்டர் 
மதுமிதா மிஷ்ரா!
ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் - இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக - பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.
ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

இந்திய சட்டத்துறையில்  ஷரீஅத்   

சட்டத்தின்  பங்களிப்பு 

நீடூர், ஏ.எம். சயீத் (ரஹ்)
(நபியே) உண்மையான இவ்வேதத்தை நாம் தான் உம்மீது இறக்கினோம். இது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மையாக்கி வைக்கின்றது. அன்றி அவைகளைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே நீர் அல்லாஹ் இறக்கிய இ(வ் வேதத்)தைக் கொண்டே அவர்களுக்கிடையில் தீர்ப்பளியும். மெளட்டீகக் காலத்து சட்டங்களையா இவர்கள் விரும்பிகின்றனர். மெய்யாகவே நல்லுறுதி பூண்ட மக்களுக்கு அல்லாஹ்வை விட அழகான தீர்ப்பளிப்பவர் யார்? – திருக்குர்ஆன் 5:48-50.

“மக்களை பாதுகாக்க 

மனித நேய குண்டுகள்” 

அமெரிக்கா 1000 BUNKER 

BUSTER குண்டுகளை UAE 

அரசிற்கு வழங்கவுள்ளது

அமெரிக்க அரசு (2nd Zionist State) வளைகுடா
நாடுகளை இராணுவ மயப்படுத்தும் தனது
நாசகார திட்டத்தின் ஓர் அங்கமாக ஐக்கிய 
அரபு இராஜ்ஜியத்திற்கு 1000 நவீனமயப்ப
டுத்தப்பட்ட BUNKER BUSTER குண்டு
களை வழங்க வாக்களித்துள்ளது. இதற்கான

நவம்பர் 18, 2011

1027/1 : ஸியோனிச அரசுக்கு ஹமாஸின் ஆப்பு!



டந்த ஒரு மாதத்திற்கு முன்பாக, 2011 
அக்டோபர் மத்தியில், உலக அளவில், 
அரசியல் தாக்கம் நிறைந்த ஒரு வரலாற்று 
ரீதியிலான வெற்றியை ஃபலஸ்தீன 
இஸ்லாமியப் போராளி இயக்கமான 
ஹமாஸ் அடைந்திருக்கிறது. உலகளவில் 
கடாஃபிகளும், இந்திய அளவில் ஹசாரேக்களும், தமிழக 
அளவில் உள்ளாட்சித் தேர்தல்களும் அரசியலின்

நவம்பர் 17, 2011

 குர்ஆன் கூறும் கால்நடைகளும்
பால் உற்பத்தியும்
 
 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் 
(தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், 
 இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு 
இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை 
உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற 

நவம்பர் 16, 2011

அப்துல் கலாமும்

அவமரியாதையும்

ந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை 
அமெரிக்க விமான நிலையத்திலும் பின்னர் விமானத்தில்
ஏறிய நிலையிலும் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு
படைபிரிவினர் சோதனை செய்ததை இந்திய அரசு 
தேசிய
அவமானம் என வன்மையாக கண்டித்தது. அமெரிக்கா
இது தொடர்பில் தனது வருத்தத்தையும் மன்னிப்பையும்
தெரிவித்துள்ளது. (செய்தி)

இதை விட பெரிய அவமனதையா செய்து விட்டார்கள் ?



 

நவம்பர் 15, 2011

வீறுகொண்டு எழுகிறது 

 வால் ஸ்டிரீட் போராட்டம் 
 - ஒபாமா அரசு அடக்குமுறை
முதலாளித்துவத்திற்கு எதிரான தங் கள் போராட்டம் மூன்றாவது மாதத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், பங்குச்சந்தை இருக்கும் வால் ஸ்டிரீட் டை இழுத்து மூடும்போராட்டத்தை எதிர் வரும் வியாழனன்று நடத் துவோம் என்று அமெரிக்க மக்கள்அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்போராட்டத்தை ஒடுக்க ஆயிரக்கணக்கான போலீசாரை ஏவி,அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது ஒபாமா அரசு. நியூயார்க் நகரின் சுதந்திரச் சதுக்கம்அமைந்துள்ள ஜூக்கோட்டி பூங்காவில் முகாம் அமைத்துள்ள பல்லாயிரம் இளை ஞர்களையும்பெண்களையும் ஒபாமா அரசின் போலீசார் கடுமையாகத் தாக்கி கைது செய்துள்ளனர்.

செப்டம்பர் 17 அன்று 150 பேர் துவங் கிய முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டங் கள் பெரும்வீச்சுடன் அமெரிக் காவின் பல பகுதிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு மாதங்கள்நிறைவு பெறும் வேளையிலும் போராட்டங்களில் தொய்வு ஏற்படவில்லை. புதிய, புதிய பகுதி யினர்போராட்டத்தின் அங்கமாக மாறி வருகிறார் கள். நியூயார்க்கிலிருந்து வாஷி ங்டன் வரைமுதலாளித்துவ எதிர்ப்பு ஊர் வலம் நடைபெற்று வருகிறது.

வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்க பொருளாதாரத்தை மீட்க பாரக்ஒபாமாவின் அரசு படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறது. பெரும் முதலா ளிகளின் பன்னாட்டுபகாசுர நிறுவனங் களை பாதுகாப்பதற்காக, கோடிக்கணக் கான அமெரிக்கத் தொழிலாளர்களின்வேலையிலும் கூலியிலும் கைவைத்துள் ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க அமெ ரிக்க மக்களின்ஓய்வூதியத்தை பறிக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. நெருக்கடி மேலும் மேலும்தீவிரமடைந்து வரும் சூழலில், வேலையில்லாத இளை ஞர்களின் பட்டாளத்தில் நாள்தோறும்ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தங்களது இந்ததுயரங்களுக்கெல்லாம் காரணமாக இருப்பது, நியூயார்க் நகரில் உள்ள வர்த்தக வீதியானவால்ஸ்டிரீட்டை மையமாகக் கொண்டு, உலகெங்கிலும் வர்த்தகத்தில் கோலோச்சிவரும் பெரும்முதலாளிகளின் பன்னாட்டு நிறுவனங்களே என சரியாக உணர்ந்துகொண்ட அமெரிக்க உழைக்கும்வர்க்க இளைஞர்களும் பெண்களும், ஒன்றிணைந்து வால்ஸ்டிரீட்டை கைப் பற்றுவோம் என்றபோராட்டத்தை துவக் கினர். 

படிப்படியாக கடந்த 2மாத காலத்தில் உலகம் முழுவதிலும் மிகப்பெரும் வீச்சாக இப்போராட்டம்பற்றிப்பரவியுள்ளது. வால் ஸ்டிரீட்டில் அமெரிக்கர்கள் நடத்தும் இந்தப்போராட்டத்தால் உத்வேகம்கொண்ட ஐரோப்பிய இளைஞர்களும் லண்டன் மாநகர தெருக்களிலும் பாரீஸ் மாநகரவீதிகளிலும், இன்னும் ரோம், மாட்ரீட், பிரஸ்ஸல்ஸ், பெர்லின், வியன்னா உட்பட உலகெங்கிலும்ஆயிரம் நகரங்க ளில் லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள்போராட்டக்களத்தில் இறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் முதலாளித்துவத் திற்குமுடிவுகட்டுவோம் என்று முழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், அமெரிக்காவில் எழுச் சியுடன் நீடிக்கும் இந்தப்போராட்டம் அடுத்த கட்டத்தைநோக்கி செல்கிறது. நவம்பர் 17ம் தேதி வியாழனன்று நியூயார்க் பங்குச் சந்தை அமைந்துள்ளதும்,அமெ ரிக்காவின் நிதி மையம் என்று அழைக்கப் படுவதுமான வால் ஸ்டிரீட்டை மூடும்போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. போராட்டத்தின் தலைமைய கம் என்றுஅழைக்கப்படும் ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து கிளம்பி, வால் ஸ்டிரீட் டை நோக்கிபோராட்டக்காரர்கள் ஊர்வல மாகச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

கடந்த மாதத்திலும் இதுபோன்ற ஊர்வ லம் புரூக்லின் பாலத்தைக் கடந்து சென் றது. அப்போது700க்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட னர். 

தற்போது அதைவிட கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை அமெ ரிக்க அரசு ஏவியுள்ளது.

உலகின் மத்திய வங்கிகள் ஒரு யூத குடும்பம் வசம்.



உலகில் அனைத்து மத்திய வங்கிகளும் ROTHSCHILD என்ற யூத குடும்பத்துக்கே சொந்தம்,ஆனால் மூன்று நாட்டு வந்கிகளைத் தவிர

நவம்பர் 14, 2011

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ 

ஆராய்ச்சி படிப்புகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 
அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன போக்கில் செல்கிறான்! 

நவம்பர் 13, 2011


'தவக்குல் கர்மானிக்கு' நோபல் பரிசு அமெரிக்காவின் ராஜதந்திரம்

















இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசு 

வழங்கப்பட்ட மூன்று பெண்களில் ஒன்றாக எமன் 

நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும் எமன்நாட்டின்

அரசுக்கெதிராக நடக்கும் போரட்டங்களை நடத்தும் 

தலைவர்களுல் ஒருவருமான தவக்குல் கர்மானி 

இடம்பெற்றிருந்தது பலரையும் குறிப்பாக

முஸ்லீம்களை மிகவும் ஆச்சர்யத்தில்

ஆழ்த்தியுள்ளது.

 என்றால் மிகையல்ல ஏனென்றால் இஸ்லாமிய

எதிர்ப்பாளர்களின் பார்வையில் உலகின் முக்கிய 

முஸ்லீம் அமைப்பான முஸ்லீம் பிரதர்ஸ் ஹூட்

அமைப்பின் எமன் கிளையான அல்இஸ்லாஹின் 

முக்கிய தலைவர்களுல் ஒருவர் பர்தா 

அனியக்கூடியவர் மூன்று குழந்தைகளின் தாய்

என்றெல்லாம் நோபல் பரிசு கிடைப்பதற்க்கு

அவருக்கு நிறையவே தடைகள் இருந்தபோதும்

இம்முறை இவருக்கு நோபல் பரிசு

கிடைத்திருக்கிறதென்றால் அதன் பினனால்

அமெரிக்காவின் ராஜதந்திரம்தான் என்பது எளிதில்

புரிந்துவிடும்.

ஏனென்றால் நோபல் பரிசைப் பொருத்தவரை

நேர்மையற்றதாகவும் ஒருபக்க சார்புடையதுமாகவே

எப்போதும் இருக்கும் ஏகாதிபத்தியத்தின்

கொள்கைகளுக்கும் அவர்களின் வருங்கால

செயல்திட்டங்களுக்கும் ஏற்றவாறேதான் நோபல்

பரிசு குறிப்பாக அமைதிக்கான நோபல் பரிசு

காணப்படுகிறது அதனால் தான் நோபல்

பரிசுகளிலேயே மிக உயர்ந்ததாக அமைதிக்கான

நோபல் பரிசு கருதப்படுகின்றது அமைதிக்கான 

நோபல் பரிசைப் பெரும் ஐந்தாவது முஸ்லீம் 

நபர்தான் தவக்குல் கர்மானி.

 இதற்க்கு முன்பு அன்வர்சதாத். யாசர்அராபத்.

ஷிரின்எபாதி. முஹம்மதுஅல்பராதி. ஆகியோருக்கு 

இந்தப் பரிசு வழங்கப்பட்டிருக்கின்றது இவர்களில்

ஒவ்வொருவருக்கும் நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ள

சந்தர்ப்பங்களையெல்லாம் உற்று நோக்கியாலே 

அமெரிக்காவின் அரசியல் தந்திரத்தின் உண்மை

புரிந்துவிடும் அமெரிக்காவிற்க்கும் இஸ்ரேலுக்கும்

அரசியல் லாபங்களை நிறைவேற்றித் 

தந்ததற்க்காகத்தான் இவர்களுக்கெல்லாம் நோபல்

பரிசு வழங்கப்பட்டுள்ளது அப்படிப் பார்க்கும் போது

எமனின் தவக்குல் கர்மானிக்கு ஏன் நோபல் பரிசு

வழங்கவேண்டும் என்று சிந்தித்தால் அரபுலகில்

ஜனநாயகத்தை நிலைநாட்டப் போராடுகின்றார்

என்று காரணம் சொல்வதெல்லாம் வெறும் 

கண்துடைப்புதான் ஏனென்றால் அரபு நாடுகளின்

புரட்சியைப் பொறுத்தவரை நடந்து முடிந்துவிட்ட

ஒன்றல்ல நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான் 

அதேபோல் அரபு புரட்சி என்பது சில நாடுகளைத்

தவிர மற்றுள்ள நாடுகளின் அதிபர்கள் பல்லாண்டு

காலமாக பதவியில் உள்ளார்கள் அவர்களை

பதவியிலிருந்து அப்புற்படுத்தவேண்டும் என்பதுதான் 

முக்கிய காரணமாக இருக்கின்றது தவக்குல் 

கர்மானிக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதற்க்கு

நிறைய காரணங்கள் உள்ளது.

 அவற்றைப் பார்ப்போம் முதல் காரணம் அரபு

நாடுகளில் ஏற்பட்டுள்ள புரட்சிகளின் மூலமாக 

அமெரிக்காவின் அடிவருடிகளாக இருந்து 

பல்லாண்டுகளாக நாட்டை ஆட்சிசெய்து

கொண்டிருந்த ஆட்சியாளர்கள் எல்லாம்

நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தீவிர இஸ்லாமிய

இயக்கங்கள் என்று உலகலவில் அறியப்படும்

கட்சிகள் அந்நாடுகளில் ஆட்சியைப் பிடிக்குமள

விற்க்கு வளர்ந்துள்ளது  இரண்டாவது காரணம்

அரபுலகில் ஆட்சியைப் பிடிக்குமளவிற்க்கு

வளர்ந்துள்ள இஸ்லமிய கட்சிகள் ஆட்சியையும்

பிடித்துவிட்டால் மத்தியகிழக்கின் அமெரிக்கா என்று

வர்ணிக்கப்படும் இஸ்ரேலின் பாதுகாப்பு நிச்சயம் 

கேள்விக்குறியாகிவிடும் என்பது மூன்றாவது 

மத்தியகிழக்கில் பெரும்பாலான நாடுகளின் உள்விவ

காரங்களில் சர்வசாதரணமாக புகுந்து விளையாடிய 

அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனம் இனி அங்கு

செல்லுபடியாகாது என்பதும் ஒருகாரணம் ஆகவேதான்

இவையெல்லாம் யுத்தங்கள் மூலம் சாதிக்கமுடியாது.

 அதுவும் அமெரிக்காவின் பொருளாதாரம் தினந்தோறும்

சரிவடைந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் 

கண்டிப்பாக அதுமுடியாது என்று உணர்ந்து கொண்ட

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் அரபுநாடுகளில்

ஆட்சியைப் பிடிக்கக் கூடுதல் வாய்ப்புள்ள தீவிர 

இஸ்லாமிய கட்சிகள் என்று உலகலவில் அறியப்படும் 

கட்சிகளுடன் சுமூகமான முறையில் உறவு வைத்துக்

கொள்ளவிரும்புகிறது தேர்தல் மூலம் வெற்றிபெரும்

எந்த இஸ்லாமிய கட்சியுடனும் அமெரிக்கா நட்புடன் 


செயல்படும் என்று அமெரிக்காவின் வெளியுறவுச்

செயலாளர் ஹிலாரி கிளின்டன் அக்டோபர் 1ம் தேதி

எகிப்தில் ஒளிபரப்பாகும் அல்ஹயாத் என்ற டீவி

சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளது.

 இதை உறுதிபடுத்துகின்றது எகிப்து தலைநகர் 

கெய்ரோவில் பெரும்பாலான ஐரோப்பிய நாட்டுத்தூதர்கள் 

இக்வானுல் முஸ்லிமூன் தலைவர்களைச் சந்தித்துப் 

பேச்சுவார்த்தை நடத்தியது இதை மேலும் உறுதிபடு

த்துகின்றது அதேபோல் நேற்று 11ம் தேதி புதன் கிழமை 

இஸ்ரேல் தான் பிடித்து வைத்திருக்கும் 315 ஆயுள்

கைதிகள் உட்பட ஆயிரம் ஹமாஸ் போராளிகளை 

விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருப்பதும் 

இதன் தொடர்ச்சியாக இருக்குமோ என்று என்னத் 

தோன்றுகிறது அதனால் வருங்காலங்களில் 

அமெரிக்காவும் அதன் நட்புநாடுகளும் அரபுநாடுகளுடன்

உறவாட ஒரு உறவுப்பாலமாக தவக்குல் கர்மானி 

இருப்பார் என்ற அமெரிக்காவின் அரசியல் தந்திர 

எதிர்பார்ப்பே நோபல் பரிசு பெரும் உலகின் முதல்

அரபுப் பெண்ணாக தவக்குல் கர்மானியை 

மாற்றியிருக்கக் கூடும் என்று என்னத் தோன்றுகிறது