டிசம்பர் 27, 2011

மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு

(The Central Dogma of 

Molecular Biology)

 

மனிதன் வடிவமைக்கபட்டானா 
அல்லது பரிணாமம் அடைந்தானா? 


உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் அமைதி 
நிலவட்டுமாக.
மூலக்கூற்று உயிரியலின் மையக்கோட்பாடு 
(The Central Dogma of Molecular Biology) என்பது
உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன, 
செல்களில் உள்ள குரோமோசோம்களில் 
உள்ள மரபுகள் (Genes) எப்படி தன்னுடைய 
பயணத்தை தொடர்கிறது என்பதை பற்றிய 
உள் நுழைந்த பதிவு. இதன் மூலம் 
உயிரிகளின் அடிப்படை விசயங்களையும் 
வளர்ச்சிதை மாற்றத்தையும் மிக தெளிவாக 
அறிந்து கொள்ளலாம். 

டிசம்பர் 25, 2011

நாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக
...ஆமீன். 

"அறிவியல் இவ்வளவு வளர்ந்துவிட்ட காலத்திலும் 
இறைநம்பிக்கையா?" - இப்படி சிலபல நாத்திகர்கள் பேச நாம்
கேட்டிருக்கலாம். 

அறிவியல் வளர்ச்சி இறைவனை பொய்ப்பிக்கின்றது என்பது 
அசட்டுத்தனமான அறியாமைக்கருத்து மட்டுமல்ல, தர்க்கரீதியாக
ஒத்துவராதும் கூட. ஏனென்றால், இப்படி பேசும் நாத்திகர்களில் 
எத்தனை பேர் அறிவியல் ஆய்வு முடிவுகளை உற்று 
நோக்குகின்றனர் என்பது தெளிவாகவில்லை. 

டிசம்பர் 22, 2011

தெஹ்ரானிடம் அடிவாங்கிய வாஷிங்டன்

     “சைபர் யுத்தம் என்பது என்னை பொருத்தவரையில் கராஜில் நிற்கும் பெராரி கார் போன்றது. அது சும்மா நிற்கையில் அமைதியானது. களத்தில் வந்து விட்டால் அதன் வேகத்திற்கு இணை கிடையாது. அது போலத்தான் சைபர் யுத்தம் என்பது. அமெரிக்காவை சீண்டிவிட்டுள்ளது ஈரான். இனி நாம் யார் என்பதை சைபர் யுத்தம் மூலமும் அவர்களிற்கு காட்டுவோம்”.   Leon Peneta (இயக்குனர் பென்டகன், முன்னாள் இயக்குனர் சீ.ஐ.ஏ.)

மெரிக்காவின் உளவு விமானம்  Drone . இது ஆளில்லா தாக்குதல் மற்றும் உளவு விமானம். இது கடத்தப்பட்டு ஈரானில் தரையிறக்கப்பட்டது. இங்கு விமானக்கடத்தல்காரர்கள் யாரும் இல்லாமலே விமானம் கடத்தப்பட்டுள்ளது. இது நாம் தெரிந்த அதிசயித்த செய்தி.

 யுத்தங்களில் அமெரிக்காவின் தாக்குதல் பலத்தில் பெரும் பங்கு வகிப்பது வான்படை. எதிரியின் தாக்குதல் பலத்தில் பாதியை வான்படை அழித்துவிடும். மிகுதியை

டிசம்பர் 20, 2011

மீள்பதிவு 

அல்குர்ஆன் கூறும் சூறாவளி 

எச்சரிக்கைகள்


 உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,)பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளைஉங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266) 

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
குளிர்பானங்கள் குடிப்பது நல்லதா?
------------------------------------------------------------------------------------------------------
இப்போது குளிர்பானங்கள் அருந்துவது ஒரு ஃபாஷனாகி விட்டது! இரண்டு பேர் சந்தித்தால் அவர்கள் கையில் கண்டிப்பாக கூல்டிரிங்க்ஸ் இருக்கும்! குறிப்பாக, விருந்தினர்களை நன்கு மதித்ததன் அடையாளமாக பாட்டில் பானங்களையே வழங்குகிறார்கள். அதுவே, விருந்தினருக்கும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், உண்மையில் இந்தத் குளிர்பானங்கள் உடலுக்கு கேடுதான் விளைவிக்கிறது.
இந்தக் குளிர்பான வகைகள் அனைத்தும் பாட்டிலில், டின்னில் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக இருக்க பென்ஸாயிக் என்ற அமிலமே பயன்படுத்தப்படுகிறது. கலரில் உள்ள பென்ஸாயிக் என்ற இந்த அமிலம் ஆஸ்துமா, பரு, தோலில் வேனல் கட்டி, வெடிப்பு முதலியவற்றை உண்டாக்குகிறது. கூடவே எதிலும் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்பான்மையையும் உண்டாக்குகிறது.

ஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா?

ஆர்ட்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளில் உள்ள பனிக்கட்டி இப்போதைய வேகத்திலேயே உருகினால் அடுத்த 90 ஆண்டுகளில் சென்னை கடலுக்குள் மூழ்கிவிடும் என்கிறார் ‘ஐஸ் மேன்’ என்று அழைக்கப்படும் உலகின் முன்னணி துருவப் பகுதி ஆராய்ச்சியாளர் ராபர்ட் ஸ்வான். தனது வாழ்வின் பெரும்பாலான பகுதிகளை துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பிரதேசங்களில் ஆராய்ச்சியில் கழித்துள்ள இவர், அங்கு நடந்து வரும் இயற்கை மாற்றங்களால் அதிர்ந்து போயுள்ளதாகக் கூறுகிறார்.

டிசம்பர் 19, 2011

யூத வெறியாட்டம் - This Video Deleted Three Times From Facebook & Youtube

 

 

டிசம்பர் 18, 2011

ஈரானை தாக்க தயங்கும் இஸ்ரேலின் கபடம்!

nuclear enrichment plant of Natanz in central Iranரானின் அனு உலைகள் மீதோ, அல்லது தேர்வு செய்யப்ட்ட இராணுவ இலக்குகள் மீதோ தாக்குதல் நடாத்த வேண்டுமென்றால் இஸ்ரேல் அதை இரகசியமாக மேற்கொள்ளும். அதன் பயங்கரவாத வரலாற்றில் அது பல இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்காவிற்கு தெரியப்படுத்துவதில்லை. ஆனால் ஈரான் மீதான தாக்குதலிற்கு அது அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்பார்க்கிறது. அதன் பச்சை சமிக்ஞை வரை காத்திருக்கிறது. எதற்காக?

டிசம்பர் 14, 2011

சிறுவயதில் வறுமை' மரபணுக்களில் தெரியும்!
                                        பத்மஹரி 
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்; இது சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையாவதை குறிப்பிட்டுச்சொல்லப் பயன்படும் ஒரு பழமொழி, ஆனால், நம் பழக்க வழக்கங்கள், குணாதிசயங்கள்,ஆரோக்கியம் என இவை அனைத்துக்கும் டி. என். ஏ. எனும் மரபுப் பொருளாலான நம்மரபணுக்களே காரணம் என்கிறது மூலக்கூறு அறிவியல். இது ஒருபுறமிருக்க ஒருவரின்இளமைக்காலம் வறுமையில் கழிந்ததா அல்லது செல்வச் செழிப்பில் நகர்ந்ததா என்பதைத்தெரிந்துகொள்ள அவரது மரபணுக்களை ஆராய்ந்தாலே போதும் என்று ஆச்சரியப்படுத்துகிறதுஇங்கிலாந்து நாட்டின் சமீபத்திய ஆய்வு ஒன்று!
கட்டுரைச் செய்தியை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பு டி. என். ஏ. மற்றும்மரபணுக்களைப் பற்றிய அடிப்படையைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஒரு காலத்தில்,ஒருவரின் குணம், திறமை, அறிவு என எல்லாவற்றுக்கும் அவரவர் மூளைதான் காரணம் என்றுமேலோட்டமாக சொல்லிக்கொண்டிருந்தோம். அதேபோல ஒருவரின் குணாதிசயம், அறிவு எல்லாம்அவரது சந்ததிக்கு போகும் என்று நம்பப்படுகிறது. உதாரணமாக, ‘அவன் அப்பா மாதிரி மிகக்கோபக்காரன்’, அவள் தாத்தா மாதிரி பயங்கரப் புத்திசாலி என சிலர் சொல்வதைபார்த்திருப்போம். இந்தக் கூற்றுகளில் உண்மையிருப்பினும், இதன் அடிப்படை இன்னதென்றுயாருக்குமே தெரியாது என்பதுதான் நிதர்சனம். இதற்கெல்லாம் விளக்கமாக வந்தது கடந்த 1950களில் கண்டுபிடிக்கப்பட்ட மரபுப் பொருளான டி. என். ஏ.
மரபியலின் அடிப்படை மூலக் கூறுதான் இந்த டி. என். ஏ. ‘டீ. ஒக்சி ரிபோ நியூக்ளிக் எசிட்என்பதுதான் டி. என். ஏ. என்பதன்
இத்தாலி தொழிலாளர் எழுச்சிக் கோலம்  ேலை நிறுத்தத்துக்கு தயாராகிறார்கள்
இத்தாலி அரசின் மக் கள் விரோதக் கொள்கை களைக் கண்டித்து லட்சக் கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மற் றும் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணி ஆகியவற் றிற்குதிட்டமிட்டுள்ளார்கள்.போர்ச்சுக்கல், கிரீஸ், அயர்லாந்து என்று நெருக் கடியில் சிக்கிய ஐரோப்பியநாடுகளின் பட்டியலில் இத் தாலியும் சிக்கி வருகிறது. மற்ற நாடுகளைப் போலவே ஐ.எம்.எப்.மற்றும் ஐரோப் பிய யூனியன் ஆகியவற் றின் பரிந்துரைகளைக் கேட்டு 

அமெரிக்க சிறப்பு படையினர் சிரிய எல்லையில் தரையிறக்கம்

US Special Forces Mass On Syrian Border
மெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் நாய்களான சிறப்பு படையினர் (US Special Forces ) சிரிய தேசத்தின் எல்லையில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஈராக்கில் இருந்து அவசரமாக கொண்டுவரப்பட்டு ஜோர்தான் மற்றும் சிரிய எல்லையில் இவர்கள் தரையைிறக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேற்படி செய்தியை  FBI யின் முன்னாள்

டிசம்பர் 13, 2011

புதிய காணொளி - US RQ-170 Sentinel Spy Plane ஈரானில் தரையிறக்கப்படும் காட்சி

மெரிக்க உளவு விமானம் ஈரானிய வான் பரப்பில் பறந்த போது விமானத்திற்கும் அமெரிக்க தரை கட்டுப்பாட்டு மையத்திற்கும் இடையிலான நுண்அலை இயக்க தொடர்பை துண்டித்ததோடு அல்லாமல் அந்த விமானத்தின் கட்டுப்பாட்டை தம் வசப்படுத்தி தாம் நினைத்த இடத்தில் சிறப்பாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்வு அமெரிக்காவை ஆச்சரியத்தில் மட்டுமல்ல அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கொலம்பஸ் போன்ற கொள்ளைக்கார காட்டுமிராண்டி கும்பலினால் உருவாக்கப்பட்ட அமெரிக்காவிற்கு விஞ்ஞானத்தில் புதுமைகள் புகுத்த முடியுமென்றால் உலகிற்கு அன்று தலை சிறந்த நாகரீகத்தை தந்த பேர்ஷிய தேசமான ஈரானால் ஏன் விஞ்ஞானத்தில் சிறப்பாக செயற்பட முடியாது? - Abu Maslama
 

டிசம்பர் 12, 2011

ஈராக்கை நோக்கி நகரவிருக்கும் ஸியோனிஸ்ட்கள்



தேசிய பாதுகாப்பு கவுன்சில். இது தான் இஸ்ரேலின் ஒட்டுமொத் இயக்கத்தையும் கட்டுப்படுத்தும் இடம். டெல் அவிவில் அமைந்துள்ளது. அதன் இராணுவமாகட்டும், உளவமைப்புக்கள் ஆகட்டும், அரசாங்கமாகட்டும் இதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இஸ்ரேலில் செயற்படுகின்றன. அது இப்போது தனது வெப்தளத்தில் இஸ்ரேலிய மற்றும் உலகலாவிய யூதர்களிற்கு ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது.

டிசம்பர் 11, 2011

நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பா  

ூரோ’வைப் பாதுகாக்க கடும் நிதிக்கட்டுப்பாடு

யூரோ நாணய முறை பின்பற் றப்படும் ஐரோப்பிய மண்டலத்தில் நிலவும் நிதித் தட்டுப்பாடு, கடன்நெருக் கடியை சமாளிக்க தத்தமது நாடுகளின் வரி விதிப்பிலும், வரவு-செலவுத் திட்டத்தி லும்மாற்றங்களைச் செய்ய அந்த நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. ஆனால், இந்த யூரோ கூட்டமைப்புமண்டலத் தில் உள்ள 27 நாடுகளில் யூரோவை பயன்படுத்தும் 17 நாடுகள் மட்டுமே இந்தத் தீர்வைஉடனடியாக ஏற்றுக் கொண்டன. யூரோவைப் பயன்படுத்தாத பிரிட்டன், இந்தத் திட்டத்திலிருந்துவிலகி நிற்பதாக அறிவித் துள்ளது. அதே நேரத்தில் சுவீ டன், ஹங்கேரி, செக், டென் மார்க்,போலந்து, லாட் வியா, அயர்லாந்து உள் ளிட்ட 9 நாடுகள் தங்களது நாடாளுமன்றங்களில் இதுகுறித்து ஆலோசித்துவிட்டு முடிவெடுப்பதாக அறிவித் துள்ளன.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் கடந்த இரு நாட்களாக ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்கள் யூரோ மண்டலப் பொருளாதார நெருக்க டிக்கு நீண்ட கால அடிப் படையில் தீர்வு காண்பதுகுறித்து ஆலோசனை நடத்தினர்.

இக் கூட்டத்தில்“நிதிக் கட்டுப்பாடு என்ற திட்டத் தின் கீழ் புதிய கட்டுப் ாடு களை கடைபிடிக்கஇந்த நாடுகள் முடிவு செய்தன. இந்தத் திட்டத்தில் அடங்கி யுள்ள முக்கிய அம்சங்கள்:

ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகள் தங்கள் ஆண்டு பட்ஜெட்டில், நிதிப் பற்றாக்குறை மொத்தஉள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி), 0.5 சதவீதத்தைத் தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நாட்டின் பொதுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கக்கூடாது. மீறினால், பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும்.

இந்த விதிகளை தங்க ளது நாடுகளின் அரசியல் சாசனங்களில் திருத்தங்கள் செய்து சேர்க்கவேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு நிதித் தட்டுப்பாடு ஏற்படும் போது உதவும் வகையில் உருவாக்கப்பட்டுவரும் ஐரோப்பியன் ஸ்டெபி ளிட்டி மெக்கானிசம் என்ற நிரந்தர அமைப்பு 2012ம் ஆண்டு ஜூலைமுதல் செயல்படத் துவங்கும்.

இந்த அமைப்புக்கு தற் போது ஒதுக்கப்பட்டுள்ள 666 பில்லியன் டாலர் நிதி போதுமா என்பதுஆராயப் பட்டு, தேவைப்பட்டால் அதிகரிக்கப்படும்.

கடனில் சிக்கித் தவிக் கும் ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுவதற்காக, சர்வதேச நிதியத்திற்குகூடுதலாக 200 பில்லியன் யூரோ நிதி வழங் கப்படும். இந்த நிதியை பொருளாதார பலம் கொண்டஐரோப்பிய யூனி யன் மற்றும் யூரோ மண்டல நாடுகள் வழங்கும். வரும் ஆண்டு மார்ச் மாதம் முதல்இந்த நிதிக் கட்டுப்பாடு திட்டம் அமலுக்கு வரும்.

இந்தத் திட்டத்துக்கு யூரோ மண்டலத்தில் 
ருமேனியாவில் சிஐஏவின் ரகசியச்சிறை! அம்பலமானது அமெரிக்காவின் மோசடிவேலை
தங்களுக்கு வேண்டாதவர்களை சித்ரவதை செய்வதற்காக உலகின் பல்வேறு நாடுகளில்அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ ரகசியச் சிறைகளை அமைத்திருக்கிறது என்ற செய்திஏற்கெனவே வெளியானது.இந்நிலையில் ருமேனியாவில் ஒரு கட்டிடத்தில்
அமெரிக்கா 

தரகர்கள் முகாமைக் கைப்பற்றினர் மக்கள்

நிறுவனங்களுக்கிடை யிலான பேரங்களை முடித்து தரும் தரகர்களாகப் பணிபுரிபவர்களின் அலுவலகங்கள் உள்ள தெருவை அமெரிக்க முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டக்கா ரர்கள்கைப்பற்றினர். கே ஸ்டிரீட் என்ற ழைக்கப்படும் இந்தத் தெரு அமெரிக்கத் தலைநகர்வாஷிங்டனில் அமைந்துள் ளது. இந்தத் தரகர்கள், முத லாளித்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பது போராட்டக்காரர் களின் கருத்தாகும். தங்கள் கோரிக்கைகளைவலியு றுத்தி இவர்களின் அலுவல கங்கள் உள்ள தெருவைக் கைப்பற்றப் போகிறோம் என்றுபோராட்டக்காரர் கள் அறிவித்தனர். இந்த அறி விப்பைக் கேட்டு ஏராள மான மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் குவிந்தனர்.

போராட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மக் கள் அத்தெருவில் வலம்வரத்துவங்கினர். போராட் டத்தை நிறைவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று கருதியகாவல்துறை பலரைக் கைது செய்தது. அத்தெருவிற்குள் இருந்த போராட்டக்காரர் களைஅப்புறப்படுத்தும் வேலையையும் செய்தனர். ஆனால் 
எல்லை மீறியது அமெரிக்கக் கப்பல்தான்! சாவேஸ் உறுதி
கடந்த மாதத்தில் வெனிசுலா கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது அமெரிக்கப்போர்க்கப்பல்தான் என்று வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.நவம்பர் 6 ஆம் தேதியன்று வெனிசுலாவின் கடற்பகுதிக்குள் நீர்மூழ்கிக்கப்பல் ஒன்று நுழைந்தது.அது எந்த நாட்டைச் சேர்ந்தது என்பதை அப்போது உறுதிப்படுத்த முடியவில்லை. அந்நிலையில்,வெனிசுலாவின் கடற்படையினர்