மார்ச் 27, 2012


அமெரிக்கா அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது அந்நாட்டு மனித உரிமைமேம்பாட்டாளர் கண்டனம்

அமெரிக்காவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டா ளரான வண. ஜெசி ஜெக்ஸன்ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்றபிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி னார். இவர் அமெரிக்காவின் முன்னோடிமனித உரிமை மேம்பாட்டாளராக விளங்கி துப்பாக்கி குண்டுக்கு பலியான கறுப்பு இனத்தைச் சேர்ந்தமார்டின் லூதர் கிங்கின் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்ஜெனீவாவில் 

மார்ச் 26, 2012


அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை?ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு?

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும்வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது. இலங்கைத் தரப்புஆரம்பத்திலிருந்து 'இந்தப் போரில் வெற்றியடைவோம்''  என்று கூறி வந்தது

 

வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும்-அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை 

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால் தனது வரலாற்றிலேயே அமெரிக்கா செய்யும்மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும் என்று கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மார்ச் 23, 2012


நவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்கா அறிமுகம் தோட்டா போல பாயும் உடம்பு தீயாய் எரியும்


வாஷிங்டன் : மைக்ரோ கதிர்களை பாய்ச்சும் அதிநவீன ஆயுதத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும். உடம்பில் காயம் ஏற்படாது. ஆனால், தீப்பிடித்தது போல உடம்பில் எரிச்சல் ஏற்படும்.
மக்களோடு மக்களாக கலந்து இருக்கும்

மார்ச் 22, 2012

ஜெனீவாவில் பலவீனமடையும் இலங்கை அரசாங்கத்தின் கை

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் சூடான கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் விரைவில் விவாதத்துக்கு வரப்போகிறது. வாக்கெடுப்பும் நடக்கப் போகிறது.
இந்த வாக்கெடுப்பின் முடிவு எப்படி அமையும் என்ற கேள்விக்கான பதில் இறுதி வரை பலத்த எதிர்பார்ப்புக்குரியதொன்றாகவே இருக்கப் போகிறது.

மார்ச் 21, 2012


ஒபாமா - நெதன்யாகு ஈரான் யுத்தம் தொடர்பாக உத்தியோகபூர்வ விவாதம்


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும்
 இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின்
 நெத்தென்யாகுவும் திங்களன்று
 வெள்ளை மாளிகையில் ஓர் இரண்டுமணி
 நேரப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்;
 இதில் ஒரு அரை மணி நேரம்
 ஒருவரோடு ஒருவர் உரையாடல்,
 உதவியாளர்கள் எவரும் இன்றியும், 
அடங்கியிருந்தது. அவர்களுடைய பேச்சுக்கள் கூட்டு அமெரிக்க இஸ்ரேலிய
 உந்துதல், ஈரானை பொருளாதாரப் போர் மற்றும் இராணுவத் தாக்குதலுக்கு
 உந்துதலாகக் கொள்வது பற்றியும் அமைந்திருந்தது.

மார்ச் 04, 2012


புலிகள் தொடர்பான சில உண்மைகள்

இலங்கை தடைசெய்யப்பட்ட சர்வதேச பயங்கரவாத அமைப்பொன்ரை இராணுவ ரீதியாகதோற்கடித்த முதல் நாடாகும். இலங்கை அரசானது சிறுவர் போராளிகளை இராணுவத்தில்இணைக்கக் கூடாது என சட்டரீதியான ஒரு கொள்கையை கொண்டிருந்தது. விடுதலை புலிகள், 82தமிழ் அரசியல்வாதிகள் / 54 தமிழ் அரச அதிகாரிகள் / 24 தமிழ் புத்திஜீவிகள் மற்றும்கல்விமான்களை கொலை செய்திருக்கின்றனர்.
புலிகள் இயக்கமானது தற்கொலை குண்டுத்தாக்குதல்மனிதவெடிகுண்டில் முன்னோடியான முதல்தீவிரவாத இயக்கமாகும்.