அக்டோபர் 23, 2012


ஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிகரிப்பு


ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின
 சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது 
என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் 
அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். 
முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் 
வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள்,

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். 
ஆஸ்திரேலியாவின்

அக்டோபர் 16, 2012


சி.ஐ.ஏ. உளவு விமானத்தில் இருந்து குறி வைத்து கொல்வது: இதோ, இப்படிதான்!

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் புதிய இடமல்ல. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு தெரியாத சந்து பொந்தெல்லாம் சி.ஐ.ஏ.வுக்கு தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம்தான். சந்து பொந்து மாத்திரமல்ல அங்குள்ள சின்ன சின்ன நடமாட்டங்கள், செயற்பாடுகள் கூட தெரியும்.
காரணம், அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் குறிப்பிட்ட சதவீதம் பாகிஸ்தானுக்குள் வைத்தே திட்டமிடப்படுகின்றன என்ற விஷயம், சி.ஐ.ஏ.வுக்கு தெரியும்.
இதனால், சி.ஐ.ஏ.வின் ஆட்கள் ஏதோ வானத்திலிருந்து பூமிக்கு வந்தவர்கள் என்பதல்ல. சரியான டெக்னாலஜியை, சரியான இடத்தில் உபயோகிக்கிறர்கள். அவ்வளவு தான் விவகாரம்.
இன்றைய தேதியில், சி.ஐ.ஏ.வால் பாகிஸ்தான் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்பட்டிருக்கும் உளவு வலைப் பின்னலின் முக்கிய பொருள் என்ன தெரியுமா?  வேறு என்ன


யுத்த விமானங்களால் பலவந்தமாக 

தரையிறக்கப்பட்ட இரண்டாவது

விமானம்!

ஆர்மேனிய நாட்டு கார்கோ விமானம் ஒன்று, நேற்று (திங்கட்கிழமை) துருக்கி விமானப்படை போர் விமானங்களால் வானில் இடைமறிக்கப்பட்டு, துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து சிரியா சென்ற பயணிகள் விமானம் ஒன்று, கிட்டத்தட்ட இதே பாணியில் துருக்கியில் தரையிறக்கப்பட்ட சில நாட்களில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று தரையிறக்கப்பட்ட ஆர்மேனிய நாட்டு விமானமும், சிரியா நோக்கியே சென்று கொண்டிருந்தது.
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலிபோ நோக்கி இந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. அலிபோவில் தற்போது சிரியா நாட்டு ராணுவத்துக்கும் போராளிகள் அமைப்புக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விமானம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாக கூறப்பட்டது.
ஆர்மேனிய விமானம் துருக்கி வான் எல்லையில் பறக்க அனுமதி கோரியது. “சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அனுமதி வழங்கப்படும்” என்று கூறிய துருக்கி, தமது விமானப்படை போர் விமானங்கள் இரண்டை வானுக்கு அனுப்பியது. ஆர்மேனிய விமானத்தின் இரு பக்கத்திலும் பறந்த போர் விமானங்கள், ஆர்மேனிய விமானத்தை அங்காரா விமான நிலையத்தில் லேன்ட் செய்யும்படி உத்தரவிட்டன.
தற்போது, அங்காரா விமான நிலையத்தில் வைத்து, ஆர்மேனிய விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள சரக்ககள் சோதனையிடப்படுகின்றன. அவற்றில் ராணுவ சப்ளை ஏதும் இல்லாவிட்டால், தொடர்ந்து பறக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் இதேபோல பலவந்தமாக தரையிறக்கப்பட்ட விமானம்  தற்போது, தொடர்ந்து பறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. அதன் கார்கோ பகுதியில் இருந்த சிறிய உபகரணம் ஒன்றை மட்டும் துருக்கி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குறிப்பிட்ட உபகரணம், மருத்துவ உபகரணம் என்ற போதிலும், மேலதிக ஆயுவுகள் செய்ய வேண்டும் என துருக்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 15, 2012


ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!


பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும்

பர்தா "சவுகரியமா? இதன் மூலமா?"-

சகுந்தலா நரசிம்ஹன்

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் 

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித

அக்டோபர் 08, 2012


ஈரான் மீதான பொருளாதாரப் போரை அமெரிக்கா முன்னெடுக்கிறது

Peter Symonds 
ஒபாமா நிர்வாகம் ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை தொடர்கையில், அதன் வெளியுறவுக் கொள்கையின் குற்றத் தன்மை அந்நாட்டின்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள சமூகப் பேரழிவின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஏற்கனவே ஈரான் மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தி வருகின்றன; அதன் பெரும் பணவீக்கம் மற்றும் விரைவில் பெருகும் வேலையின்மை மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் இடர்களைக் கொடுத்துள்ளது.
ஈரானுடைய நாணயமான ரியாலின் மதிப்பு கடந்த வாரம் 40% குறைந்து; உணவுப் பொருட்களின் விலைகள்