பிப்ரவரி 21, 2013


சி.ஐ.ஏவின் தலைமை பதவிக்கு ஒபாமா முன்மொழிந்த ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவினார்!

வாஷிங்டன்:அமெரிக்க உளவு அமைப்பான செண்ட்ரல் இண்டலிஜன்ஸ் ஏஜன்சியின்(சி.ஐ.ஏ) தலைமை பதவிக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் முன்மொழியப்பட்ட ஜான் பிரன்னன் இஸ்லாத்தை தழுவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1996-1999 காலக்கட்டத்தில் சவூதி அரேபியாவின்

பிப்ரவரி 06, 2013


நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ்




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக
...ஆமீன். 

ன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து 
எதிர்க்கப்பட்டதின் 
வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு 
மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த 
மார்க்கம் இஸ்லாம். 

விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள் 
எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று
 நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை.
 ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர்
 செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு 
போடுவது ஒருவித அறியாமையே. 

பிப்ரவரி 05, 2013


இஸ்லாமியர்கள் பாபரின் பேரன்கள் அல்ல: சீமான் !

தென்காசி: தமிழகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் பாபரின் பேரன்கள் இல்லை அவர்களும் தமிழர்கள் தான் என்று நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கூறியுள்ளார். தென்காசியில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன எழுச்சி பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சிவக்குமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் கட்சியின் தலைவர் சீமான் பேசியதாவது: தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக, கேரளா, மும்பை, டெல்லி, மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லாம் சேர்த்து 12 கோடி தமிழர்கள் உள்ளனர். ஆனால் தமிழர்களுக்கு

15-20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இணையும் : மார்க்கண்டேய கட்ஜு !!

இன்னும் 15-20 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் இணையும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும்,இந்திய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். 

ஆஃப்கனுக்கு ஆபத்து தாலிபானால் அல்ல வெளிநாட்டு சக்திகளிடமிருந்துதான்! – கர்சாய்!

ஆஃப்கானிஸ்தானுக்கு தாலிபான் அமைப்பால் எந்த ஆபத்தும் இல்லை என்றும் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டால் தான் ஆபத்துக்கள்