கைது செய்யப்பட்டுள்ள "காவி பயங்கரவாதி" குறித்த திடுக்கிடும் தகவல் !

தனது தலைக்கு பரிசு அறிவித்து போலீஸ் தேடிவருவதை அறிந்த "ராஜேந்தர் சௌத்ரி" தனது பெயரை "சமந்தர் சிங்" என்று மாற்றிக்கொண்டான்.
தற்போது, ராஜேந்தர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த அதே குழு தான், "மக்கா மசூதியிலும்" குண்டு வைத்ததாக கூறுகிறான்.
2007 பிப்ரவரி 18,ல் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்த இவர்கள், 2007 மே மாதம் 18 ந்தேதி, மக்கா மசூதியில் குண்டு வைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ராஜேந்தர் என்ற சமந்தர் சிங்கிடம் நடத்தப்பட்டுவரும் விசாரணையில், மேலும் பல முக்கியத்தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர், NIA (National Investigation Agency) அதிகாரிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக