Sri Lanka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Sri Lanka லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மே 10, 2012


இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியம் கடனை விடுவித்தது

By Saman Gunadasa
நாட்டின் நிகர் நிதி நிலை நெருக்கடியை தவிர்ப்பதற்காக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் செலுத்தவிருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் பாகமாக, அது இலங்கைக்கு 426 மில்லியன் அமெரிக்க டொலர் தவணை கடனை விடுவித்தது. ஒட்டுமொத்த நிதியளிப்பும் 2009 ஜூலையில் அங்கீகரிக்கப்பட்ட போதும்இறுதி இரண்டு கடன் தவணைகள், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது என்ற அடிப்படையில், செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
சர்வதேச நாணய நிதியத்தின் செய்தி அறிக்கை ஒன்று,

அக்டோபர் 05, 2011


ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு


கலையரசன் 
[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : ஆறு)

இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதமேந்தியும், அறவழியிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. "பிரிட்டிஷ்காரர்கள் இந்தியப் பெருநிலப்பரப்பிற்கு சுதந்திரம் கொடுத்த வேளை, போனால் போகிறதென்று இலங்கைக்கும் சுதந்திரம் கொடுத்தார்கள்," என்று பலர் இன்னமும் நம்புகின்றார்கள். 

ஆகஸ்ட் 12, 2011


“இஸ்லாமிய அடிப்படைவாதம்” இலங்கை முஸ்லிம்களில் தாக்கம் செலுத்துகிறதா?



லங்கை முஸ்லிம்கள் தொடர்பாக அண்மை 
காலமாக பல செய்திகள் திட்டமிட்டு 
வெளியிடப்படுகின்றன.  அச்சு மற்றும்
 இலத்திரனியல் ஊடகங்கள் இதில் பெரிய 
அளவில் செயற்படுகின்றன. உலகலாவிய
 இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் இலங்கை
 முஸ்லிம்களிற்கான உறவும் பங்கும்
 பற்றியதாகவும், மற்றையது இலங்கையில்
 இஸ்லாமிய ஷரீஆ ஆட்சிக்கான 
முன்நடவடிக்கைகளும் இஸ்லாமிய ஆயுத
 குழுக்கள் தொடர்பானதுமாகும்.
மேற்படி இரண்டு கருத்தாடல்களும் பொளத்த சிங்கள