ஏப்ரல் 16, 2012


செனகல்: தேர்தலும் மக்களின் உணர்வலைகளும்


Senagalறவூப் ஸெய்ன்

செனகல் குடியரசு
பரப்பு: 197,000 சதுர கி.மீ.
தலைநகர்: தக்கார்
உத்தியோகபூர்வ மொழி: பிரெஞ்சு
சனத்தொகை: முஸ்லிம்கள் 95%
பிரதான கட்சிகள்: சோசலிஸத்துக்கும் ஜனநாயகத்திற்குமான ஆபிரிக்கக் கட்சிசெனகல் ஜனநாயகக் கட்சி
எல்லைகள்: மேற்கில் அத்திலாந்திக் சமுத்திரம்கிழக்கில் மாலிவடக்கில் மொரிட்டானிதெற்கில் கினியாகினியா பெஸோ
சமீபத்தில் செனகலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கிசால் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்லாஹி வாதி தோல்வியடைந்துள்ளார். மக்கியின் ஜனாதிபதிப் பிரவேசம் செனகல் மக்களிடையே பாரிய நம்பிக்கை அலைகளை எழுப்பியுள்ளது.

ஏப்ரல் 10, 2012


ரஷ்ய போர் கப்பலின் சிரிய வருகை சொல்லும் செய்திகள்......

Abu Maslama    
ரஷ்யாவின் வெளிவிவகார 
அமைச்சர் Sergey Lavrov 
அமெரிக்க நேட்டோ கூட்டணிக்கு 
சிரியா மீதான தாக்குதல் 
எதுவும் நடக்க கூடாது என 
கடுந்தொனியில் எச்சரிக்கை 
விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் 
சபையின் பிரேரனைகள் 
தோற்கடிக்கப்பட்ட பின்பும் 
குறுக்கு வழிகளில் அமெரிக்க 
மற்றும் மேற்கின் அரசுகள் சிரியா 
மீதான சடுதியான தாக்குதலை மேற்கொள்ள முற்பட்டால் சிரியாவிற்கு ரஷ்யா உதவ 
தயங்காது என தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளின் சிரிய விடுதலை 
இராணுவத்திற்கான ஆயுத மற்றும் நிதியுதவி தொடர்பான தீர்மானங்களினதும், 
அமெரிக்காவின் சிரியா மீதான அழுத்தமான எச்சரிக்கையினதும் பின்பே 
சேர்ஜேய் லவ்ரோவ் இவ்வாறு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 05, 2012


ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா; அலுத்துப்போன கர்சாய் .

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு  தசாப்தகாலமாக அமெரிக்கத் துருப்புக்கள் சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரம் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் காபூலுக்கு வந்திருந்த போது அமெரிக்கத் துருப்புக்கள்   தனக்காகச் சண்டையிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று    கர்சாய் கேட்டிருக்கிறார். சகல பாதுகாப்புப்  பொறுப்புக்களையும்   முற்றுமுழுதாக  ஏற்றுக்கொள்வதற்கு ஆப்கானிஸ்தான்  இப்பொழுது தயாராகியிருக்கிறது  என்றும் அவர் அறிக்கைவிடுத்திருக்கிறார்.
கர்சாய் கூறுவதைப் போன்று ஆப்கானிஸ்தான் அதன்

இந்தியா, பிரபாகரனை ஏன் கொல்லவோ, சிறைப்படுத்தவோ இல்லை


முன்னாள் அமெரிக்க ராஜதந்திரி எழுதி வெளியிட்டுள்ள புத்தகம், இந்திய – இலங்கை விவகாரத்தில்    வித்தியாசமாக இரு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.   இந்தியா, இலங்கையில் இருந்து சீனாவை  வெளியேற்றுவது  மிக அவசியமானதும், அவசரமானதுமான  காரியம் என்று குறிப்பிடுவது ஒருபுறம் சர்ச்சையை ஏற்படுத்துகிறது.
ராஜிவ்  காந்தி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது மற்றொரு புறமாக சர்ச்சையை கிளப்புகிறது.
ராஜீவ் காந்தி விவகாரத்தில் இந்தியா என்ன செய்திருக்கலாம் என்று சொல்கிறார்?

ஏப்ரல் 04, 2012


அணு ஆயுதம் களைதல் என்னும்  ஒபாமாவின் ஏமாற்றுத்தனம்

Peter Symonds
இந்த வாரம் உலகத் தலைவர்கள் தென் கொரியாவில் அணுச்சக்திப் பாதுகாப்பு உச்சிமாநாட்டில் கூடியிருப்பது அணுச்சக்தி ஆயுதக்களைதல் மற்றும் உலக சமாதானம் பற்றி இழிந்த தன்மையை அதிகளவில் காட்டி கொள்ளும் ஒரு நிகழ்வாகிறது.
இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வழிநடத்தும் முறையில் ஹான்குக் பல்கலைக்கழகத்தில் அணுவாயுதப் பயங்கரவாதம்” குறித்த உச்சிமாநாட்டுப் பேச்சுக்கள் அணுவாயுதம் இல்லாத உலகம் என்னும் நம் பார்வையின்” ஒரு பகுதியாகும் என்று மாணவர்களிடம் கூறினார். தன்னுடைய பதவியின்கீழ் அமெரிக்காஒரு புதிய START உடன்பாட்டை ரஷ்யாவுடன்

துலூஸ் துப்பாக்கிதாரி ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சேர்ந்தவர் என்று அறிக்கைகள் குறிப்புக் காட்டுகின்றன

By Alex Lantier 

செய்தி ஊடக அறிக்கைகளும், உயர்மட்ட உளவுத்துறை அதிகாரிகளின் விமர்சனங்களும், துலூஸில் ஒன்பது நாட்களில் மூன்று யூதப் பாடசாலைக் குழந்தைகள் உட்பட 7 பேரைக் கொன்றதாகக் கூறப்படும் துப்பாக்கிதாரியானமுஹமட் மேரா ஒரு பிரெஞ்சு உளவுத்துறைச் சொத்தாக இருக்கக் கூடும் எனத் தெரிவிக்கின்றன.

அல்-காய்தா - ஆபிரிக்காவில் இஸ்லாமிய ஆட்சியை நோக்கி..



by: Abu Maslama      மாலி குடியரசு. பண்டைய ஆபிரிக்காவின் இஸ்லாமிய
 பேரரசின் தலைமைப்பீடம். ஆபிரிக்காவின் 7வது பெரிய நாடு. மேற்காபிரிக்க
 தேசம். 90 சத விகித முஸ்லிம்களை கொண்ட நாடு. இதன் எல்லைகளாக வடக்கே 
அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புரிகினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட், 
தென்மேற்கே கினி, மேற்கே செனகல் மற்றும் மௌரித்தானியா என்பன 
அமைந்துள்ளன. வடக்கெல்லை சஹாரா பாலைவனம் வரை நீண்டுள்ளது. தெற்கே 
நைஜரர் மற்றும் செனகல் ஆற்றுப் படுக்கை வரை நீண்டுள்ளது.

ஏப்ரல் 02, 2012

காஷ்மீரில் ஆயுதப் படை சிறப்பு சட்டத்தை ரத்து செய்ய ஐ.நா. கோரல்

காஷ்மீரில் அமுலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனஇந்திய அரசைஐக்கிய நாடுகள் சபை கேட்டுக்கொண்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக,எந்த நாடுகளில் இருந்தெல்லாம் புகார்கள் வருகிறதோஅந்த நாடுகளுக்குச் சென்றுஉண்மைநிலவரங்களை ஆராய்ந்து அறிக்கை தருவதற்காகஐக்கிய நாடுகள் சபை சார்பில்ஒரு 

ஒரு ராணுவ அதிகாரி கூறிய உண்மை கதை!!

சில வருடங்களுக்கு முன்புவெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரி ஒருவரின் வீட்டுக்குச் சென்றுஇருந்தேன். அவரது வரவேற்பறையில் இரண்டு கைகளின் புகைப்படம். யாரோ ஒரு புனிதரின்கைகளாக இருக்கக்கூடும் என்று நினைத்துஅதைப்பற்றிக் கேட்கவே இல்லை. அவரோடு காரில்பயணம் செய்யும்போதுஅதேபோன்ற கைகளின் புகைப்படத்தை மறுபடியும் பார்த்தேன். ஆவலில்அது யாருடைய கைகள் என்று கேட்டேன்.

மார்ச் 27, 2012


அமெரிக்கா அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது அந்நாட்டு மனித உரிமைமேம்பாட்டாளர் கண்டனம்

அமெரிக்காவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டா ளரான வண. ஜெசி ஜெக்ஸன்ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்றபிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி னார். இவர் அமெரிக்காவின் முன்னோடிமனித உரிமை மேம்பாட்டாளராக விளங்கி துப்பாக்கி குண்டுக்கு பலியான கறுப்பு இனத்தைச் சேர்ந்தமார்டின் லூதர் கிங்கின் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார்ஜெனீவாவில் 

மார்ச் 26, 2012


அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை?ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு?

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றே. ஆனால் இந்த வெற்றியை நிர்ணயிக்கும்வாக்குகள் எத்தனை? என்பது குறித்துத்தான் கேள்வியாக இருந்தது. இலங்கைத் தரப்புஆரம்பத்திலிருந்து 'இந்தப் போரில் வெற்றியடைவோம்''  என்று கூறி வந்தது

 

வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும்-அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை 

ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால் தனது வரலாற்றிலேயே அமெரிக்கா செய்யும்மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும் என்று கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கைவிடுத்துள்ளார்.

மார்ச் 23, 2012


நவீன கதிர்வீச்சு ஆயுதம் அமெரிக்கா அறிமுகம் தோட்டா போல பாயும் உடம்பு தீயாய் எரியும்


வாஷிங்டன் : மைக்ரோ கதிர்களை பாய்ச்சும் அதிநவீன ஆயுதத்தை அமெரிக்கா அறிமுகப்படுத்தி உள்ளது. இது ஒரு கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும். உடம்பில் காயம் ஏற்படாது. ஆனால், தீப்பிடித்தது போல உடம்பில் எரிச்சல் ஏற்படும்.
மக்களோடு மக்களாக கலந்து இருக்கும்