மே 10, 2013


பங்களதேஷ் கட்டிடச் சரிவும் உலகப் பெருநிறுவனங்களும்

Peter Symonds 

ராணா பிளாசா கட்டிடச் சரிவின் இரண்டு வாரங்களுக்கு பின்னர் உலக சில்லறை விற்பனைப் பெருநிறுவனங்கள், பங்களாதேசத்தில் தங்கள் ஆடைகள் ஆதாரத்தைக் கொண்ட வால்மார்ட், பிரைமார்க், பெனிட்டன் இன்னும் பிற நிறுனங்கள் இழிந்தவகையிலான மக்கள் தொடர்பு முறையைக் கையாண்டு பெரும் துன்பியலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்படுவதுடன்தங்களின் வர்த்தக தோற்றத்தையும் இலாபங்களையும் தக்க வைத்துக் கொள்ளவும் முயல்கின்றன.
நேற்றுவரை, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 705 ஐ எட்டிவிட்டது; இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்ற நிலையில், இக் கட்டிடப் பொறிவு நாட்டின் வரலாற்றில் மிக மோசமான தொழிற்துறை பேரழிவு என்பதுடன் உலகிலேயே மோசமானதில் ஒன்று எனவும் ஆகிவிட்டது. ராணா பிளாசா ஆயிரக்கணக்கான நெறியற்ற முறையில் கட்டப்பட்டுள்ள பங்களாதேச அடிமை உழைப்பு நிலையங்களின் ஒரு மாதிரியாகும்இங்கு தொழிலாளர்கள் மாதம் 38 டாலருக்கு உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நிறைவு செய்து வந்தனர்.
ஏப்ரல் 24 பேரழிவுச் செய்தி வெளிவந்தவுடன் நன்கு ஒத்திகை

மே 08, 2013


FEMEN - அதிரடியாய் பதிலடி கொடுக்கும் முஸ்லிம் பெண்கள்...




நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

பெfமன் (FEMEN), 2008-ஆம் ஆண்டு உக்ரைனில் தொடங்கப்பட்ட பெண்ணுரிமை(?) அமைப்பு. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தன்னுடைய கிளைகளை பரப்பியுள்ளது. இவர்கள் பரவலாக அறியப்பட காரணம் இவர்களின் போராட்ட வழிமுறை தான். மேலாடை இல்லாமல் அரைநிர்வாணமாக போராடுவதையே தங்களின் பணித்திட்டமாக கொண்டுள்ளனர்.

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் தொடங்கி ஊடகங்கள் வரை பெfமன் குறித்த செய்திகளால் பரபரக்கின்றன. இதற்கு காரணம், இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் களமிறங்கியது தான்.

முஸ்லிம் பெண்களின் இந்த கவுன்ட்டர் அட்டாக்கின் பின்னணி என்ன?

சில நாட்களுக்கு முன்பாக துனிசியாவை சேந்த பெfமன் உறுப்பினர் ஒருவர், முகப்பக்கத்தில் தன்னுடைய அரைநிர்வாண படங்கள் இரண்டை பகிர்ந்திருந்தார். அவருடைய உடலில் ஆங்கிலத்திலும், அரபியிலும் எழுதப்பட்டிருந்த அந்த