டிசம்பர் 19, 2012


பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் வெல்ல முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை

டிசம்பர் 18, 2012


கைது செய்யப்பட்டுள்ள "காவி பயங்கரவாதி" குறித்த திடுக்கிடும் தகவல் !

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்த வழக்கில், ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த "தலைமறைவு தீவிரவாதி" ராஜேந்தர்  சௌத்ரி, உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த வழக்கில், ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி

மாலேகானில் குண்டுவைத்த பெண் தீவிரவாதியை ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், உமாபாரதி !

மாலேகான் குண்டுவெடிப்பு "குற்றவாளி" பெண் சாமியாரிணி "பிரக்யா சிங்" டாகூரை நேற்று ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், பா.ஜ.க.வின் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர், உமாபாரதி. குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தி வரும் "காவி பயங்கரவாதிகளுக்கு" பா.ஜ.க.வின் பேராதரவு உண்டு என்பதில் யாருக்கும் ஐயமில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பதில் "உளவுத்துறையின் உதவிகளும்" பா.ஜ.க.வுக்கு பூரணமாக உண்டு. இதையெல்லாம் கடந்து, பல குண்டுவெடிப்பில் "காவி

டிசம்பர் 13, 2012


2030 இல் அமெரிக்காவை பின்தள்ளும் ஆசியா

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது அமெரிக்கா, ஐரோப்பாவை பின்தள்ளி ஆசியா சர்வதேச சக்தியாக உருவெடுக்கும் என அமெரிக்க புலனாய்வு சமூகத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இன்னும் இரண்டு தசாப் தங்களுக்குள் அமெரிக்காவை பின்தள்ளி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மறு புறத்தில்

டிசம்பர் 10, 2012


இஸ்ரேலுக்கு உளவு பார்த்த கழுகு சூடானில் சிறைபிடிப்பு !

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்த கழுகு ஒன்று சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு, சூடான் ஆயுதங்களை விநியோகம் செய்வதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தி வருகிறது. இதற்கிடையே சூடான் நாட்டின் டார்பர் நகரில்

ஈராக்கில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க துருப்புக்கள் !

பாக்தாத்:சிரியா மற்றும் வட ஈராக்கில் நடந்துவரும் போராட்டங்களை கணக்கில் கொண்டு 3000_க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குவைத் வழியாக ஈராக்கினுள் நுழைந்துள்ளதாக பிரஸ் டிவி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ரகசியாமாக நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சலாஹுத்தீன் பிராந்தியத்தின் ஃபலத் ராணுவ மையத்திலும் அல்-ஆசாத் விமான தளத்திலும் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ராணுவ  உயரதிகாரிகள் உட்பட இன்னும் 17,000 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கினுள் ரகசியமாக

சூடானுக்கு விரைந்தது ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரான், அண்டை நாடுகளுடன் கடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கையே இது என்று தெரிவித்துள்ளது. மேலும், பிராந்திய மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்

காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம் !

காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் 

ஹமாஸ் இயக்க தலைவரை சுட்டுக் கொல்லுங்கள்: இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவன் வலியுறுத்தல் !

 காஸாவுக்கு வருகை புரிந்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைவரை சுட்டுக் கொல்லுங்கள் என இஸ்ரேலின் எதிர்க்கட்சி தலைவர் சௌல் மொஃபாஷ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கலீத், 45 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலீத்தை படுகொலை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசை எதிர்க்கட்சியான கதீம் வலியுத்தி வருகிறது. இதற்கு முன்பு ஜோர்டானில் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாத்தின் ஏஜெண்டுகள் கனேடிய சுற்றுலா பயணிகளை போல் சென்று கலீத்தின் உடலில் விஷம் நிறைந்த ஊசியைப் போட்டுக் கொல்ல முயற்சித்தனர்.



ஆனால் இதில் கோமோ நிலைக்கு போய் உயிர்தப்பினார் கலீத் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் தற்போது அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பகிரங்கமாகவே கலீத்தை படுகொலை செய்யத் தூண்டிவிடுவது காசா பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரலாற்றில் சில தருணங்கள் சொல்லப்படாதபோதும், அவை தெரியவரும்போதும், நமக்குள் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் (நே.ஜி) ஊடகம் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளப்போகும் இந்த செய்தியும் அந்த ரகத்தை சார்ந்ததே. 

விசயத்தை சில வரிகளில் சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால் அது இதுதான்.டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்ததாக கூறி ஒரு ஆதாரத்தை நே.ஜி முன்வைக்க, அது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு, அறிவியல் ஊடகத்துறையில் நீங்காத கரையை நே.ஜி-க்கு ஏற்படுத்தி தந்துவிட்டது. 

நவம்பர் 22, 2012


காஷ்மீர் முஸ்லிம் வாலிபனும்,படை வீரனும்...

சகோதரர் சதீஷ் செல்லத்துரை 
எல்லை பாதுகாப்பு படையில் பணி புரியும் நான் இந்த பதிவு எழுதுவதால்  என் வேலைக்கே கூட ஆபத்து வரலாம்.மனித உரிமை ஆர்வலர்கள் இதை எடுத்து சென்றால் என் வேலைக்கு ஆப்பு என்பது தெரிந்தே எழுதுகிறேன்... ஒரு புரிதலுக்காக எடுத்து கொள்ளுங்கள்....

எனது முதல் போஸ்டிங்கே காஷ்மிர்தான்.2001 முதல்  2004 வரை புல்வாமா  மாவட்டத்தில் வேலை.எனது கம்பெனி ஹட்குவாட்டரில் இருந்தது.
ஒரு நாள் ஒரு முஸ்லிம் வாலிபன் விசாரணைக்காக  கொண்டுவரப்பட்டான்.விஷயம் என்னவென்றால்

இஸ்ரேல் தலை நகரை தாக்கிய ஹமாஸின் அதிரடி ராக்கெட் !





20 பிணங்கள் அல்ல 2000 பிணஙகள் விழ வேண்டும் காஸாவில் - யூதர்களின் நரவெறி - Shocking leaked video:what Israeli Zionists actually believe!



நவம்பர் 07, 2012


ஷஹீத் செய்யத் குதுப்-இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தி !

1966, ஆகஸ்ட்-29, 20 ஆம் நூற்றாண்டின் இஸ்லாமிய மீள் எழுச்சியின் உந்து சக்தியாகவும், அறிவுஜீவியாகவும் திகழ்ந்த செய்யத் குதுப், எகிப்திய அதிபர் ஜமால் அப்துல் நாஸரால் சிறைச்சாலையில் தூக்கிலடப்பட்ட கறுப்பு நாள். எழுத்தாளர், சிந்தனையாளர், இலக்கியவாதி, நூலாசிரியர், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அறிவுகளஞ்சியம் இவை எல்லாவற்றையும் விட ஃபீ ழிலாலில் குர்ஆன் என்ற பிரபல திருக்குர்ஆன் விரிவுரை நூலின் ஆசிரியர்
என்று உலகம் அறிந்த அங்கீகரித்த செய்யத் குதுப் தூக்கிலிடப்பட்டு நான்கரை தசாப்தங்கள் கழிந்த பிறகும் அந்த அறிவு ஜீவியின் எழுத்துக்களும்,  சிந்தனைகளும் குறித்து இன்றும் உலகில் சூடான விவாதங்களும்,  ஆய்வுகளும் நடந்து வருவதை காண்கிறோம்.
செய்யத் குதுபின் சிந்தனைகள் மற்றும் ஆய்வுகளில்

பர்மா: மக்கள் குடியிருப்புகளின் அழிவைக் காட்டும் சாட்டலைட் படங்கள்...

மேற்கு 
பர்மாவில் 
கரையோர மாவட்டமொன்றில் 
இன 
வன்முறைகளால் முழுமையாக 
எரித்து தரைமட்டமா
க்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் சாட்டலைட் படங்களை மனித உரிமைகள் 
அமைப்பொன்று வெளியிட்டுள்ளது.முஸ்லிம்

அக்டோபர் 23, 2012


ஆஸ்திரேலிய பழங்குடியின கூரி முஸ்லிம்கள் - 60% அதிகரிப்பு


ஸ்லாமிய தழுவல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், பழங்குடியின
 சமூகங்களில் இஸ்லாம் ஆழ்ந்த பாதிப்பை  ஏற்படுத்தியிருக்கின்றது 
என்பது பலருக்கும் ஆச்சர்யமான செய்தியாகவே இருக்கின்றது. தென் 
அமெரிக்காவின் மாயன் முஸ்லிம் சமூகம் இதற்கு சிறந்த உதாரணம். 
முஸ்லிம் மாயன்கள் குறித்த செய்தி சில வருடங்களுக்கு முன்னால் 
வெளிவந்த போது பலரும் அதனை வியப்புடனே பார்த்தார்கள்,

இதோ மற்றொரு பழங்குடியின முஸ்லிம் சமூகம். 
ஆஸ்திரேலியாவின்

அக்டோபர் 16, 2012


சி.ஐ.ஏ. உளவு விமானத்தில் இருந்து குறி வைத்து கொல்வது: இதோ, இப்படிதான்!

அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் புதிய இடமல்ல. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவருக்கு தெரியாத சந்து பொந்தெல்லாம் சி.ஐ.ஏ.வுக்கு தெரியும் என்பார்கள். அது ஓரளவு நிஜம்தான். சந்து பொந்து மாத்திரமல்ல அங்குள்ள சின்ன சின்ன நடமாட்டங்கள், செயற்பாடுகள் கூட தெரியும்.
காரணம், அமெரிக்காவுக்கு எதிரான செயல்பாடுகளில் குறிப்பிட்ட சதவீதம் பாகிஸ்தானுக்குள் வைத்தே திட்டமிடப்படுகின்றன என்ற விஷயம், சி.ஐ.ஏ.வுக்கு தெரியும்.
இதனால், சி.ஐ.ஏ.வின் ஆட்கள் ஏதோ வானத்திலிருந்து பூமிக்கு வந்தவர்கள் என்பதல்ல. சரியான டெக்னாலஜியை, சரியான இடத்தில் உபயோகிக்கிறர்கள். அவ்வளவு தான் விவகாரம்.
இன்றைய தேதியில், சி.ஐ.ஏ.வால் பாகிஸ்தான் முழுவதும் சாமர்த்தியமாக பின்னப்பட்டிருக்கும் உளவு வலைப் பின்னலின் முக்கிய பொருள் என்ன தெரியுமா?  வேறு என்ன


யுத்த விமானங்களால் பலவந்தமாக 

தரையிறக்கப்பட்ட இரண்டாவது

விமானம்!

ஆர்மேனிய நாட்டு கார்கோ விமானம் ஒன்று, நேற்று (திங்கட்கிழமை) துருக்கி விமானப்படை போர் விமானங்களால் வானில் இடைமறிக்கப்பட்டு, துருக்கியில் தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் இருந்து சிரியா சென்ற பயணிகள் விமானம் ஒன்று, கிட்டத்தட்ட இதே பாணியில் துருக்கியில் தரையிறக்கப்பட்ட சில நாட்களில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
நேற்று தரையிறக்கப்பட்ட ஆர்மேனிய நாட்டு விமானமும், சிரியா நோக்கியே சென்று கொண்டிருந்தது.
சிரியாவின் இரண்டாவது பெரிய நகரமான அலிபோ நோக்கி இந்த விமானம் சென்றுகொண்டிருந்தது. அலிபோவில் தற்போது சிரியா நாட்டு ராணுவத்துக்கும் போராளிகள் அமைப்புக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெறுகிறது. அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்த விமானம் நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வதாக கூறப்பட்டது.
ஆர்மேனிய விமானம் துருக்கி வான் எல்லையில் பறக்க அனுமதி கோரியது. “சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் அனுமதி வழங்கப்படும்” என்று கூறிய துருக்கி, தமது விமானப்படை போர் விமானங்கள் இரண்டை வானுக்கு அனுப்பியது. ஆர்மேனிய விமானத்தின் இரு பக்கத்திலும் பறந்த போர் விமானங்கள், ஆர்மேனிய விமானத்தை அங்காரா விமான நிலையத்தில் லேன்ட் செய்யும்படி உத்தரவிட்டன.
தற்போது, அங்காரா விமான நிலையத்தில் வைத்து, ஆர்மேனிய விமானத்தில் ஏற்றப்பட்டுள்ள சரக்ககள் சோதனையிடப்படுகின்றன. அவற்றில் ராணுவ சப்ளை ஏதும் இல்லாவிட்டால், தொடர்ந்து பறக்க அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் இதேபோல பலவந்தமாக தரையிறக்கப்பட்ட விமானம்  தற்போது, தொடர்ந்து பறக்க அனுமதிக்கப் பட்டுள்ளது. அதன் கார்கோ பகுதியில் இருந்த சிறிய உபகரணம் ஒன்றை மட்டும் துருக்கி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குறிப்பிட்ட உபகரணம், மருத்துவ உபகரணம் என்ற போதிலும், மேலதிக ஆயுவுகள் செய்ய வேண்டும் என துருக்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அக்டோபர் 15, 2012


ஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் !!!


பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்டஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது.

அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
.

ரஷ்யாவின் லீனாய்ட் எனும்

பர்தா "சவுகரியமா? இதன் மூலமா?"-

சகுந்தலா நரசிம்ஹன்

ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன் 

திருமதி. சகுந்தலா நரசிம்ஹன் பிரபல எழுத்தாளரும், பெண்ணுரிமைக்குக் குரல் எழுப்பும் சங்கங்களின் பிரதிநிதியுமாவார். சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பெண்களின் முன்னேற்றத்திற்கான பயிற்சிப் பட்டறைகளை நடத்தி வருபவராவார். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் துணிச்சலுடன் "சதி" (இந்தியாவில் விதவைகள் உயிரோடு எரிக்கப்படுதல்) பற்றிய நூலை எழுதி பரபரப்புக்குள்ளானவர். தனது கணவருடன் சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறார். 

ஹிஜாபை அணிந்தால்தால் உள்ளே வரமுடியும்' என்ற நிலை வந்தால் நான் சவூதி அரேபியாவிற்கே செல்ல மாட்டேன். என் கணவர் மட்டும் எவ்வித

அக்டோபர் 08, 2012


ஈரான் மீதான பொருளாதாரப் போரை அமெரிக்கா முன்னெடுக்கிறது

Peter Symonds 
ஒபாமா நிர்வாகம் ஈரான் மீதான தாக்குதலுக்கான தயாரிப்பில் அமெரிக்க இராணுவக் கட்டமைப்பை தொடர்கையில், அதன் வெளியுறவுக் கொள்கையின் குற்றத் தன்மை அந்நாட்டின்மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள சமூகப் பேரழிவின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஏற்கனவே ஈரான் மீது ஒரு பொருளாதாரப் போரை நடத்தி வருகின்றன; அதன் பெரும் பணவீக்கம் மற்றும் விரைவில் பெருகும் வேலையின்மை மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்கு பெரும் இடர்களைக் கொடுத்துள்ளது.
ஈரானுடைய நாணயமான ரியாலின் மதிப்பு கடந்த வாரம் 40% குறைந்து; உணவுப் பொருட்களின் விலைகள்

செப்டம்பர் 26, 2012


12 ஏஜென்டுகளை அவசரமாக வெளியேற்றிய சி.ஐ.ஏ! உளவு வட்டாரத்தில் அதிர்ச்சி!!


லிபிய நகரம் பென்காசியில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, அமெரிக்க தூதர் 
உட்பட 4 பேர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த இரண்டு மணி நேரத்திலேயே, பென்காசி நகரில் இருந்த சி.ஐ.ஏ. ஏஜென்டுகள் 12 பேரை, அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது சி.ஐ.ஏ. தலைமை செயலகம்.
இந்த விஷயம் தற்போதுதான் லீக்காகி, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அல்காயிதாவை உருவாக்கியதும் அமெரிக்க தூதரை கொன்றதும் அமெரிக்கா தான் - இங்கிலாந்து எம்.பி அதிரடி !

லண்டன் - அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றும் லிபியாவில் சமீபத்தில் இறந்த அமெரிக்க தூதரை கொன்றது அமெரிக்கா தான் என்றும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தெரிவித்துள்ளார். யூ டியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் கெல்லாவே தங்களது எதிரிகளை அழிக்க அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து தான் அல் காயிதாவை உருவாக்கியது என்றார். மேலும் அவர்களுக்கு ஆயுத நிதி உதவிகளை தந்ததோடு அவர்களை சுதந்திர போராட்ட வீரர்கள் என்று தாங்களே பிரபலபப்டுத்தியதாக ஜார்ஜ் கூறினார்.
ஸ்காட்லாந்தின் வில்லியம் துறைமுகத்தில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் கூறிய ஜார்ஜின் கருத்து குறித்து இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. லிபியாவில் தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சியின் மீது திருப்தி இல்லாததால் ஆட்சி மாற்றத்துக்காக அமெரிக்கா அனுப்பி வைத்த ஆட்களே அமெரிக்க தூதரை கொன்றனர் என்றும் ஜார்ஜ்
அதிர்ச்சிகர தகவலை தெரிவித்தார்.
அமெரிக்கா தேவைப்படும் போது தனக்கு பிடிக்காத ஆட்சியை கவிழ்க்க தீவிரவாதிகளை அனுப்பும் என்று கூறிய ஜார்ஜ் இரட்டை கோபுர தாக்குதல் தீவிரவாதிகள் அமெரிக்காவால் பயிற்சி அளிக்கபப்ட்டவர்கள் என்றும் அவர்களுக்கு எவ்வாறு விமானத்தை இயக்குதல் மற்றும் இரட்டை கோபுரத்துக்குள் நுழையும் பயிற்சி உள்ளிட்ட அனைத்தும் அமெரிக்க அரசால் கொடுக்கப்பட்டதாக கூறினார்.

அமெரிக்க இராணுவத்தின் கஞ்சா பண்ணைகள். மாபியா வர்த்தகம் - ஆக்கிரமிப்பு இராணுவத்தின் நிழல் வியாபாரம் (புகைப்படங்கள் இணைப்பு)

இரவில் வந்து இறங்கும் அந்த இராணுவ விமானத்தில் இருந்து சில பார்சல்கள் மெல்ல விமான தளத்திற்குள் எடுத்து செல்லப்படாமல் சவலட் கார்களில் வரும் மாபியாக்களின் டிக்கியில் ஏற்றப்படுகின்றன. ஹவானா சுடுட்டு பிடிக்கும் கேர்ணலும், நவீன அல்காபோன்ஸ்களும் அதனை அமைதியாக பார்த்தபடி நிற்கின்றனர். இது நடப்பது ஏதோ ஒரு அமெரிக்க விமான தளத்தில். வந்திறங்கும் அந்த கார்கோ விமானம் ஆப்கானில்

எகிப்திய ஜெனரல்களின் எச்சரிக்கை - “சினாய் எமது மண். எல்லை மீறினால் கரங்களை துண்டிப்போம்”


 
Corporal Netanel Yahalomi. கடந்த வெள்ளிக்கிழமை ஆயுததாரிகளால் கொல்லப்பட்ட இஸ்ரேலிய எல்லையோர காவல் வீரன். அவனின் கொலைக்கு பதிலடியாகவும், இதுபோன்ற கொலைகள், அச்சுறுத்தல்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் எகிப்தின் சினாய் பிரதேசத்தில் மட்டுப்படுத்திய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்ரேலிய இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தின் அதியுயர் கட்டளை தளபதி கடந்த ஞாயிற்று கிழமை சினாய் பகுதிக்க விஜயம் செய்து யூத வீரர்கள் மத்தியில் உரை நிகழ்த்தியிருந்தார்.

இஸ்ரேல் எம்மீது தாக்கினால்.... - Mohammad “Ali Jafari”, commander of Iran’s Revolutionary Guard

Mohammad Ali Jafari, September 16, 2012.

ரானை தாக்கினால் இஸ்ரேலிற்கு என்ன ஆகும்? என்ற இராணுவ களநிலையை ஊடகங்களின் தொடரான செயற்பாட்டின் ஊடாக மாற்றி இன்று உலக மக்களின் மனதை இன்னொரு சிந்தனைக்கு இட்டு சென்றுள்ளது ஸியோனிஸ சக்திகள். இன்றைய ஊடகங்கள் “இஸ்ரேல் ஈரானை தாக்க தயாராகிறது”, “எந்த நிமிடத்திலும் இஸ்ரேலிய விமானங்கள் ஈரானை தாக்கலாம்” போன்ற செய்திகளை தொடராக வெளியிடுவதன் மூலம்

செப்டம்பர் 19, 2012


சவூதி இளரவரசர், உமர் சுலைமானை சி.ஐ.ஏ கொலைச் செய்ததா? – சந்தேகத்தை கிளப்புகிறார் ஃபரீத் ஸக்கரியா !

நியூயார்க்:சவூதி இளவரசர்
 நாயிஃப் பின் அப்துல் 
அஸீஸ் மற்றும் முன்னாள்
 எகிப்திய சர்வாதிகாரி ஹுஸ்னி
 முபாரக்கின் அரசில் உளவுத்துறை
 தலைவராக பணியாற்றிய உமர்
 சுலைமான் ஆகியோரின்
 மரணத்தின் பின்னணியில் சி.ஐ.ஏ
 இருப்பதாக பிரபல இந்திய வம்சாவழியைச் சார்ந்த அமெரிக்க பத்திரிகையாளர்

யூ டியூப் இணையதளத்திற்கு வங்கதேசம் தடை. பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவு !

வங்கதேசத்தில் யூ டியூப் இணையதளத்துக்கு
 தடை விதிக்கப்பட்டுள்ளது. 
முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய
 "இன்னோசென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ்'
 திரைப்படம் அந்த இணையதளத்தில்
 இடம் பெற்றுள்ளதே இதற்குக் 
காரணம். அத்திரைப்படத்துக்கு எதிராக 
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் 
அமெரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து
 போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 இந்நிலையில் இது தொடர்பாக வங்கதேச
 பிரதமர் ஷேக் ஹசீனா கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை 
வெளியிட்டார். அதில், "தங்கள் மதத்துக்கு எதிரான இதுபோன்ற 
அவமதிப்பை எந்த முஸ்லிமும் பொறுத்துக் கொள்ள
 மாட்டார். அத்திரைப்படத்தை எடுத்தவர்களுக்கு அமெரிக்கா
 கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். 
வங்கதேசத்தில் அப்படத்துக்கு தடை விதிக்கப்படுகிறது'
 என்று தெரிவித்தார்

செப்டம்பர் 18, 2012


மர்வா ஸபா கவாக்ஸி :
 ஹிஜாபுக்காக தன்னை அர்பணித்த இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண் !

மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் ஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது, ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி. 1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில்
பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.

அழிவின் விளிம்பில் சியோனிஸ்டுகள் – அஹ்மத் நஜாத் !

டெஹ்ரான்:நாகரீகமற்ற 
சியோனிஸ்டுகளின் காலம்
 முடிந்துவிட்டது. அவர்கள் 
அழிவின் விளிம்பில் உள்ளனர்
 என்று ஈரான் அதிபர் அஹ்மத்
 நஜாத் கூறியுள்ளார். 
பல்வேறு மத நம்பிக்கையாளர்களுக்கு
 மத்தியில் பிரிவினையின் விதையை தூவும் சியோனிஸ்டுகளின் பிடியில்
 இருந்து உலகம் சுதந்திரம் அடையும் என்பதில் தனக்கு நல்ல நம்பிக்கை 
இருப்பதாக நஜாத் தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசின் நிலைமை ஆபத்தில் இருப்பது அமெரிக்க அரசுக்கு 
புரிந்துவிட்டது. இது யூத அரசு புதிய சூழ்ச்சிகளை மேற்கொள்ள 
தூண்டுகிறது. இஸ்லாத்திற்கு எதிராக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட
 திரைப்படம் உலகம் முழுவதும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பை
 ஏற்படுத்தியுள்ள சூழலில் அஹ்மத் நஜாதின் அறிக்கை வெளியாகியுள்ளது 
குறிப்பிடத்தக்கது.