டிசம்பர் 19, 2012


பிரிட்டிஷ் சென்சஸ் - நாத்திகத்தால் வெல்ல முடியா இஸ்லாம்



நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன். 

ங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளுக்கான புதிய மக்கட்தொகை கணக்கெடுப்பை (2001 - 2011), பிரிட்டன் அரசாங்கம் சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட நாளில் இருந்து இதுக்குறித்த செய்திகளால் மேற்கத்திய ஊடகங்கள் அல்லோலப்படுகின்றன. 

ஏன் என்ற கேள்விக்கு, பல ஆச்சர்யமூட்டும் செய்திகள் இதில் அடங்கியிருக்கின்றன என்பதே பதில். 



வரலாறு முழுவதுமே நாத்திகத்திற்கு பெரும் சவாலாக இருந்துள்ளது இஸ்லாம். அல்லது, வேறு வார்த்தைகளை போட்டு சொல்ல வேண்டுமென்றால் நாத்திகத்தால் இஸ்லாமிற்கு எந்த காலத்திலும் பாதிப்பு வந்ததில்லை. இந்த உண்மையை சமீபத்திய பிரிட்டிஷ் சென்சசும் நிரூபித்துள்ளது. 

கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) நாத்திகத்தை

டிசம்பர் 18, 2012


கைது செய்யப்பட்டுள்ள "காவி பயங்கரவாதி" குறித்த திடுக்கிடும் தகவல் !

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்த வழக்கில், ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த "தலைமறைவு தீவிரவாதி" ராஜேந்தர்  சௌத்ரி, உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 68 பேர் உயிரிழந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த வழக்கில், ரூ 5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி

மாலேகானில் குண்டுவைத்த பெண் தீவிரவாதியை ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், உமாபாரதி !

மாலேகான் குண்டுவெடிப்பு "குற்றவாளி" பெண் சாமியாரிணி "பிரக்யா சிங்" டாகூரை நேற்று ஜெயிலுக்கு சென்று சந்தித்தார், பா.ஜ.க.வின் மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சர், உமாபாரதி. குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தி வரும் "காவி பயங்கரவாதிகளுக்கு" பா.ஜ.க.வின் பேராதரவு உண்டு என்பதில் யாருக்கும் ஐயமில்லை. குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம்களை சிக்கவைப்பதில் "உளவுத்துறையின் உதவிகளும்" பா.ஜ.க.வுக்கு பூரணமாக உண்டு. இதையெல்லாம் கடந்து, பல குண்டுவெடிப்பில் "காவி

டிசம்பர் 13, 2012


2030 இல் அமெரிக்காவை பின்தள்ளும் ஆசியா

எதிர்வரும் 2030 ஆம் ஆண்டாகும் போது அமெரிக்கா, ஐரோப்பாவை பின்தள்ளி ஆசியா சர்வதேச சக்தியாக உருவெடுக்கும் என அமெரிக்க புலனாய்வு சமூகத்தின் ஆய்வு அறிக்கையில் கூறப்பட் டுள்ளது. இன்னும் இரண்டு தசாப் தங்களுக்குள் அமெரிக்காவை பின்தள்ளி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக மாறும் என அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது. மறு புறத்தில்

டிசம்பர் 10, 2012


இஸ்ரேலுக்கு உளவு பார்த்த கழுகு சூடானில் சிறைபிடிப்பு !

இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்த கழுகு ஒன்று சூடானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் பகைமை நிலவி வருகிறது. இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு, சூடான் ஆயுதங்களை விநியோகம் செய்வதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தி வருகிறது. இதற்கிடையே சூடான் நாட்டின் டார்பர் நகரில்

ஈராக்கில் ரகசியமாக நுழைந்த அமெரிக்க துருப்புக்கள் !

பாக்தாத்:சிரியா மற்றும் வட ஈராக்கில் நடந்துவரும் போராட்டங்களை கணக்கில் கொண்டு 3000_க்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவ வீரர்கள் குவைத் வழியாக ஈராக்கினுள் நுழைந்துள்ளதாக பிரஸ் டிவி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ரகசியாமாக நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்கள் சலாஹுத்தீன் பிராந்தியத்தின் ஃபலத் ராணுவ மையத்திலும் அல்-ஆசாத் விமான தளத்திலும் முகாமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் ராணுவ  உயரதிகாரிகள் உட்பட இன்னும் 17,000 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக்கினுள் ரகசியமாக

சூடானுக்கு விரைந்தது ஈரானின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேல் கடும் எதிர்ப்பு !

சூடான் நாட்டின் துறைமுகத்திற்கு ஈரான் நாட்டின் இரு ஏவுகணை மற்றும் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் விரைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஈரான், அண்டை நாடுகளுடன் கடற்பயிற்சியை மேற்கொள்ளும் நடவடிக்கையே இது என்று தெரிவித்துள்ளது. மேலும், பிராந்திய மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான அரசியல் மற்றும் தூதரக நடவடிக்கைகள் குறித்தும் இந்த சந்திப்பில் பேசப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல்

காஸ்ஸா:ஹமாஸ் மாநாட்டில் ஒற்றுமை முழக்கம் !

காஸ்ஸா:ஃபலஸ்தீன் விடுதலை போராட்ட இயக்கமான ஹமாஸின் 25-வது ஆண்டு விழா பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும். 45 ஆண்டுகள் வெளிநாட்டு வாழ்க்கைப் பிறகு பிறந்த நாட்டிற்கு ஹமாஸின் அரசியல் விவகார தலைவர் காலித் மிஷ்அல் வருகை தந்தது ஃபலஸ்தீன் மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தது. அண்மையில் எட்டு தினங்களாக இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித் தாக்குதலால் தங்களுடைய போராட்ட வீரியம் 

ஹமாஸ் இயக்க தலைவரை சுட்டுக் கொல்லுங்கள்: இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவன் வலியுறுத்தல் !

 காஸாவுக்கு வருகை புரிந்துள்ள ஹமாஸ் இயக்கத்தின் தலைவரை சுட்டுக் கொல்லுங்கள் என இஸ்ரேலின் எதிர்க்கட்சி தலைவர் சௌல் மொஃபாஷ் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் கலீத், 45 ஆண்டுகளுக்கு பிறகு தாயகம் திரும்பி உள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலீத்தை படுகொலை செய்ய வேண்டும் என இஸ்ரேல் அரசை எதிர்க்கட்சியான கதீம் வலியுத்தி வருகிறது. இதற்கு முன்பு ஜோர்டானில் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொசாத்தின் ஏஜெண்டுகள் கனேடிய சுற்றுலா பயணிகளை போல் சென்று கலீத்தின் உடலில் விஷம் நிறைந்த ஊசியைப் போட்டுக் கொல்ல முயற்சித்தனர்.



ஆனால் இதில் கோமோ நிலைக்கு போய் உயிர்தப்பினார் கலீத் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் தற்போது அந்நாட்டு அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் பகிரங்கமாகவே கலீத்தை படுகொலை செய்யத் தூண்டிவிடுவது காசா பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

National Geographic: பித்தலாட்டங்கள் - சொல்லப்படாத உண்மைகள்



நம் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

ரலாற்றில் சில தருணங்கள் சொல்லப்படாதபோதும், அவை தெரியவரும்போதும், நமக்குள் அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. நேஷனல் ஜியோகிராபிக் (நே.ஜி) ஊடகம் குறித்து நீங்கள் அறிந்துக் கொள்ளப்போகும் இந்த செய்தியும் அந்த ரகத்தை சார்ந்ததே. 

விசயத்தை சில வரிகளில் சுருக்கமான சொல்ல வேண்டுமென்றால் அது இதுதான்.டைனாசர்களில் இருந்து பறவைகள் வந்ததாக கூறி ஒரு ஆதாரத்தை நே.ஜி முன்வைக்க, அது பித்தலாட்டம் என்று நிரூபிக்கப்பட்டு, அறிவியல் ஊடகத்துறையில் நீங்காத கரையை நே.ஜி-க்கு ஏற்படுத்தி தந்துவிட்டது.