அக்டோபர் 11, 2010

சமூகசேவை என்பது எல்லோராலும் விரும்பப்படுவதும் குறிப்பிட்ட சிலரால் மட்டுமே முடிமான ஒரு செயட்படாகும். இது அந்த குறிப்பிட்ட சிலருக்கு இறைவனால் கொடுக்கப்படும் ஒரு அருளாகும், இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டால் ஈருலகிலும் நன்மையடைய முடியும். மாறாக பெயருக்காகவும் புகழுக்காகவும் செய்யும்போது அதன் உண்மையான நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். உண்மையான சமுக சேவையில் எத்தனை பேர் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால் ஒரு சிலர் மாத்திரமே இவ்வாறு ஈடுபடுகின்றனர், ஆனால் அவர்களும் தங்களை சமூகத்திடம் இனம்காட்டிக்கொள்ளதவர்களாகவே காணப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக