அக்டோபர் 06, 2011


அன்வர் அல் அவ்லாகியின்

 மரணம் சொல்லித் தரும்

 பாடங்கள்



அன்வர் அல் அவ்லாகிசமகால முஸ்லிம் அறிஞர்களுள் சற்று 
வித்தியாசமானவர். ஸியோனிஸ மற்றும் அமெரிக்க மேற்குலக 
சக்திகளின் உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான 
செயற்பாடுகளை துணிச்சலுடன் கண்டித்தவர். இவர்களின்
 இந்த நயவஞ்சக செயற்பாடுகளிற்கான இஸ்லாத்தின் 
உன்னதமான தீர்வை தயங்காமல் முன்வைத்தவர். இவரை
 விட அறிவில் சிறந்த எத்தனையோ முஸ்லிம் அறிஞர்களும் 
இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு 
வகையில் சவுதி அரேபியாவாலோ அல்லது இன்னொரு 
முஸ்லிம் நாட்டினாலோ வாய்விலங்கிடப்பட்டவர்களாகவே
 உள்ளனர். ஆனால் அன்வர் அல் அவ்லாக்கியோ காட்டாற்று
 வெள்ளம் போல இஸ்லாத்தின் அதிலும் குறிப்பாய் 
அல் ஜிஹாத் எனும் பகுதியை உலகிற்கு தெளிவாக
 முன்வைத்தவராவார். “இமாம் இப்னு தைமியாவின்
 பின் அல் ஜிஹாதை பற்றி துணிகரமாகவும் குர்ஆன்
 சுன்னாவின் வரம்புகளை மீறாமலும் 
விளக்கமளித்தவர்களுல்
 இவர் முதன்மையானவர்.

அமெரிக்க சீ.ஐ.ஏ.யின் கொலைப்பட்டியலில் 
ஐந்தாவது நபராக குறிப்பிடப்பட்டிருந்தவர். இவரை 
கொலை செய்ய அமெரிக்க
 சீ.ஐ.ஏ. பல முறை நேரடியாகவும், மூன்றாம் தரப்பின் 
ஊடாகவும் முயன்றும் வெற்றியளிக்கவி்ல்லை. இன்று
 அவர்களின் கனவு நிறைவேறியுள்ளது. யெமனின் 
உத்தியோகபூர்வ வானொலியும் அவரது மரணத்தை
 உறுதிபடுத்தியுள்ளது.

அன்வர் அல் அவ்லாகி அமெரிக்காவில் பிறந்த (22ஃ04ஃ1971) 
அரேபிய முஸ்லிம். தனது டாக்டர் பட்டத்தை வாஷிங்டன் 
பல்கலைக்கலகத்தில் பெற்றுக்கொண்டவர். மத்திய கிழக்கின் 
ஜிஹாதிய அமைப்புக்களின் மூத்த ஆசான். அமெரிக்கா 
இவரிற்கு “அல் கைய்தா” பட்டம் சூட்டினாலும் அவர் 
தளபதி உஸாமா பின் லாதினுடன் நெருக்கமாக 
செயற்பட்டவர் என்பதை மறுப்பதற்கும் இல்லை. 
அல் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கமே இவரை வார்த்து
 எடுத்தது. ஆனால் அவரது பிற்காலங்களில் தன்னை ஒரு 
சிறந்த ஸலபி அறிஞராகவே வெளிக்காட்டினார்.

நஸீர் அல் அவ்லாகி (Nasser al-Aulaqi ) இவரது தந்தையாவார். 
இவரே யெமனிய அதிபரின் அந்தரங்க ஆலோசகருமாவார். 
அதே போல இவரது நெருங்கிய உறவினரே யெமனிய பிரதமர்
 அலி முஹம்மட் முஜீர் (Ali Mohammed Mujur)ஆவார். இது வரை 
காலமும் அவரை நெருங்க முடியாமல் இருந்ததற்கு இவர்களும் 
ஒரு வகையில் காரணமாகவே திகழ்ந்தனர். இறுதியில் அமெரிக்க
 திட்டமிடலின் படி யெமனிய தாக்குதல் கொமாண்டோக்களா
லேயே இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 
(இன்னாலில்லாஹி வஇனா இலாஹி ராஜிஊன்). இவருடன் 
சேர்த்து இவரது மெய்காப்பாளர் இருவர், உதவியாளர் ஒருவர், 
அந்தரங்க உறுப்பினர் ஒருவர் என பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவால் இஸ்லாமிய சிந்தனையாளரான இமாம்
 அவ்லாகி பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டவர். 
செப்டம்பர் 11 தாக்குதலிற்கு தொடர்புடையவர் என அமெரிக்கா
 குற்றம் சாட்டியது. பிரித்தானியாவும் அதன் பங்கிற்கு லண்டன் 
குண்டு வெடிப்பின் சூத்திரதாரி என்றது. இவரை உயிருடனோ 
பிணமாகவோ கைப்பற்ற தனது அதிகாரத்தின் அனைத்து 
மட்டங்களிலும் இவை முயற்ச்சித்தன.

செய்யத் குதுப்பின் பிரச்சார பாணியையொத்த முறையிலேயே
 இமாம் அவ்லாகியின் பரப்புரைகள் காணப்பட்டன. ஒன் லைன் 
மூலம் இணையத்தில் “ஜிஹாத்” தொடர்பான பல 
விளக்கவுரைகளை இவர் தொடராக மேற்கொண்டு வந்தவர். 
ஏதோ ஒரு வகையில் அமெரிக்க, ஸியோனிஸ, ப்றீமேசன் 
சக்திகளிற்கு எதிராக சைபர் யுத்தம் செய்தவர். பல அமெரிக்க 
அடிமட்ட சிப்பாய்கள் தமது உத்தியோகத்தை இவரது பேச்சின்
 பாதிப்பு காரணமாக இராஜினாமா செய்துள்ளனர். அமெரிக்க 
படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யுமளவிற்கு இவரது
 கருத்துக்ளின் வீச்சு அமெரிக்க இராணுவத்துள் உள்ள 
முஸ்லிம்களை பாதித்துள்ளது.

எண்ணற்ற ஜிஹாத் தொடர்பான உரைகளை ஆற்றியவர். பல
 புத்தகங்களை எழுதியவர். இணையத்தில் இவரது தஃவா ஒரு 
மைல் கல். இப்படியும் இஸ்லாத்தின் செய்தியை பரப்பலாம், 
வேலைத்திட்டங்களை ஒழுங்கு படுத்தலாம் எனும் செயற்பாடு
களிற்கு இவர் ஒரு முன்னோடியாவார்.

இவரை பற்றி சொல்லவும் எழுதவும் நிறையவேயுள்ளது. இவரின் 
பேச்சுக்களால் கவரப்பட்டு யெமனின் “தம்மாஜில்” வாழத்துடித்த 
மனிதர்கள் பலர். சோமாலியாவில் குடியேறிய மனிதர்களும்
 பற்பலர். செச்னியாவின் கத்தாபாகட்டும், லிபியாவின் ஸலபி
 போராளிகளாகட்டும், சோமாலியாவின் அஸ் ஸபாப் போரளி
களாகட்டும் தமது போராட்டங்களின் ஆன்மாவாக ஷேஹ் 
அன்வர் அல் அவ்லாகியையே கொண்டிருந்தனர். அல் ஜிஹாதின்
 உன்மையான தத்துவங்களை எடுத்துரைப்பதில் கை தேர்ந்தவர்.
 பல முஜாஹித அமைப்புக்களை இணையங்களை கொண்டு
 ஜிஹாதின் பக்கம் இணைத்தவர். இஸ்லாமிய இளைஞர்களின் 
மிகவும் அன்பிற்கு பாத்திரமானவர்.

அவரை அழித்ததன் ஊடாக ஜிஹாதை அழித்து விட்டதாக 
அமெரிக்கா உளறலாம். ஆனால் ஜிஹாத் 1400 வருடங்களிற்கு 
முன்பே செயல் வடிவில் செய்து காட்டப்பட்டது. ஒரு 
அவ்லாகியை சரிப்பதன் ஊடாக பல அவ்லாகிகளை களத்திற்கு 
நகர்த்தியுள்ளது அமெரிக்கா. தாகூத்திய சக்திகளிற்கு அச்சத்தை 
கொடுத்தவர் இவர். புனித ஹாகீமியத் கோட்பாட்டை 
உயிரோட்டம் பெறச் செய்ய இஹ்லாசோடு உழைத்தவர். 
அவரது உரையான Consistant of Jihad (Volume 01 to 05) எம்முள்
 100 அன்வர் அல் அவ்லாக்கிகளை உருவாக்கவல்லது. 
உமையாக்களாலும் சிலுவை போராளிகளாலும் குழி தோண்டி 
புதைக்கப்பட்ட ஜிஹாதை மீண்டும் அதன் உண்மை வடிவில் 
உணர வைத்த ஒரு சிந்தனை போராளியின் மரணத்திற்காக நாம் 
அல்லாஹ்விடம் அவரது மறுமையின் வெற்றிக்காக 
இறைஞ்சுவோம்.
Abu Maslama

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக