ஆகஸ்ட் 05, 2011

ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள்!!! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்...




ன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க
 பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ 
கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும்
 எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய
 சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக
 ஆக்க வேண்டும். வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற 
எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட சதியின் அடிப்படையில்
 செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த
 சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக
 உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
 
சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன் "ஒரு முஸ்லிம்
 பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி
 மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம்
 ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளான்.
 அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை
 தங்கள் காதல் வலையில் வீழ்த்தி
 அவர்களின் கற்பை சூறையாடுவது
 என்ற பயிற்சியும் இந்து இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு 
வருகின்றது. இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும்
 என்றுமில்லாத 
வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள்
 முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம்
 மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை நமது
 கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து மட்டும் பல முஸ்லிம்
 பெண்கள மாற்று மத ஆண்களுடன் ஓடிப்போய் இந்துவாக
 மதம் மாறி திருமண ம் முடித்த
 நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இதற்கு இந்து அமைப்புக்களும்,
 ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துனை போகின்றது.
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் 
குழந்தைகளயும் , நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம்
 கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும்,
 நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்தாமல் 
உடனே செய்ய வேண்டும்.
 
இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள் :
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க
 தவறுவது.
2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக
 மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன்
 பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள்
 என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற
 கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து
 வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது.
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை
 தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு 
அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை
 இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.
 
நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:-
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள்
 பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்
 தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:37)
நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம்
 நடத்தும் பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன்
 உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்இருக்கின்றதோ அத்தகயவன் 
ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள்.
 (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளதுஎன்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். 
அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில்
 தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில்
 கொள்ளவும்.
3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை 
நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது,
 திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை
 சரிபார்க்க வேண்டும்.
4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனiவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை 
வாங்கித் தற வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை 
ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்.
7.தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய 
ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் 
உணர்வுகளை கிளாச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ
 அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை 
துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ
 முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் 
முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே 
உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர் அன்றி யாரிடம் 
இருந்து அவசியமற்ற அழைப்பக்களோ, மெஸேஜோ வந்தால்
 அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு 
கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ 
அல்லது குடும்பததினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிக் கண்டிப்புடன் இது
 உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல்
 சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது
 வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்
 சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக 
இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி,
 பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும்
 உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான்
 இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன் , 
பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் 
அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி
 என்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நன்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த
 மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்னிற்கு தூன்டிலை
 வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துனைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண்
 நன்பர்களுடன் நீங்கள் வெளியே செலவதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண்
 நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க
 வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் 
ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட 
அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும்
 ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது
 தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது
 போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும்,
 செயலிலும் - இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முiறாயன 
ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள்,
 
15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்போன்வற்றை தவிருங்கள்,
அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன
 பெண்களின் நிலை :
பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க
 ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின்
 சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட
 காமுகனின் வார்த்தை ஜாலத்தில்
 ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும்,
 பெற்றோரையும், சகோதரர்களையும், உரவுகளையும்
 தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக்
 காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.
ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த
 சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றால்
. இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம்
 வரை இவளை அனுபவிக்கும் அந்த காவி காமுகன் பின்னர் இவளை
 தங்கள் கூட்டத்தினருக்கு இரையாக்குகின்றான். அவளது கர்ப்பை சுவைத்தபின்னர் சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் 
வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில்
 தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது
 தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றால்.
இவள் நம்பிச் சென்ற காவி காமுகன் தனது அடுத்த பணியினை
 தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு இந்து முன்னனி போன்ற 
அமைப்புகள் ஒரு முஸ்லிம் பெண்னிற்கு 1 லட்சம் என்றும் எந்த
 போலிஸ் கேஸ் ஆனாலும் பார்த்தும் விடுகின்றார்கள். ஆனால் 
இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உரவினர்களை துறந்து
 சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் 
நரகம்.
 
இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின்
 செல்வத்தோடும், நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு
 ஓடிப்போகும் பெண்னின் நிலை...???
 
பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை
 நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை 
அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்ட காமுகர்கள்
 உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் 
ஆடுவர்கள் ஏமாந்து விட வேண்டாம்!!. பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்காணியுங்கள்.
சிந்திப்பீர் செயல்படுவீர்;!! சூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்!!
முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது!!
சிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்!! இஸ்லாத்தை வீட்டில்
 போதியுங்கள்...

..
குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக