செப்டம்பர் 08, 2011

அபூ மஸ்லமா

டெல்லி நீதிமன்ற குண்டுவெடிப்பு - ரோவின் இன்னொரு விளையாட்டு


ந்தியாவின் நியூ டெல்லி நீதி மன்ற குண்டு வெடிப்பில்
 பலர் பலி. மன்மோகன் சிங் பயங்கரவாதத்திற்கு அடிபணிய
 மாட்டோம் என அறைகூவல். உளவுத்துறை மேற்படி
 தாக்குதல் குறித்து முன்பே கூறியது. டெல்லி
 பொலிஸாரை நாம் எச்சரித்தும் குண்டு வெடித்து
 விட்டது. ப. சிதம்பரம் பேட்டி. ஹரகத் அல்
 முஜாஹிதீன் அமைப்பு குண்டு வெடிப்பிற்கு உரிமை
 கோரல். அப்சல் குருவை விடுதலை செய்ய 
வேண்டும்என்பதற்கான எச்சரிக்கை. அப்சல் குருவின் 
மரண தண்டனையை ரத்துச் செய்யாவிட்டால் பல 
குண்டுகள் வெடிக்கும் என முஸ்லிம் அடிப்படைவாத 
குழு எச்சரிக்கை. குண்டு வெடிப்பு தொடர்பான 
பாகிஸ்தான் அனுதாபத்திற்கு இந்தியா நன்றி தெரிவிப்பு
. ஈ மெயிலில் முஸ்லிம் பயங்கரவாதிகள் அறிவிப்பு.
 ஈ மெயிலை உளவுத்துறை கவனமாக புலனாய்பு
 செய்கிறது.”

மேலே சொன்னவைகள்
 அனைத்தும் இந்திய
 ஊடகங்களில் அடிக்கடி
 வெளியிடப்பட்ட செய்திகள்.
 மக்களும் இதை 
கவலையுடனும்,
 வேதனையுடனும் நம்பினர். 
இந்திய அரசால் “ராஜிவ்”
 கொலை குற்றவாளிகளாக
 இனம் காணப்பட்டு
 மரணதண்டனை விதிக்கப்பட்ட
 பேரறிவாளன்,
 முருகன், சின்ன சாந்தன் போன்றவர்களை 
விடுதலை செய்யக் கூறி தமிழகம் முழுவதும் 
ஏற்பட்டுள்ள அனுதாப அலையை உடனடியாக
 நிறுத்தவே மேற்படி குண்டு வெடிப்பு இந்திய 
உளவுத்துறையின் அனுசரனையுடன் இந்து
 தேசியவாத சக்திகள் மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
 ஹரகத் அல் முஜாஹிதீன் அப்சல் குருவை 
மரணதண்டனைக்கு உட்படுத்தக் கூடாது எனும்
 கோரிக்கையை காட்டி தமிழ் நாட்டில் நாளை
 எழும் மாநில அளிவிலான மரண தண்டனையை
 ரத்துச் செய்யும் கோரிக்கையை முடக்கப் 
பாரக்கிறது ரோ.

குண்டு வெடிப்பை நிகழ்த்தியதன் மூலம் அப்சல்
 குருவின் மரணதண்டனை மேலும் வலுப்படுத்
தப்படுமேயன்றி குறைக்கப்படாது. இது கூட தெரியாத 
போராட்ட அமைப்பா இவர்கள் கூறும் அல் 
முஜாஹிதீன்கள். அமெரிக்காவிற்கு ஒரு 
அல் கைய்தா. இந்தியாவிற்கு ஒரு ஹரகதுல்
 முஜாஹிதீன். இதை சொல்லி சொல்லியே அரச 
பயங்கரவாதம் தனது அரசியல் இலக்குகளை
 அடையபார்க்கிறது. இதில் வியப்படைய
 ஒன்றுமில்லை. காந்தியின் உண்மையான
 பாசிஸ சித்தாந்தங்களின் ஒரு முகமூடிதான் 
அகிம்சை. இன்னொரு முகமூடியையே இந்திய
 அரசு இப்போது அணிந்துள்ளது. ஆப்கானிஸ்தானில்
 உண்மையான தரீக் ஏ தலிபான் எனும் அமைப்பின்
 பெயரில் அமெரிக்க சீ.ஐ.ஏ. செய்யும் தற்கொலை 
தாக்குதல்களிற்கு அனுசரணயைளராக செயற்படும்
 “ரோ” இப்போது மெல்ல தன் நாட்டினுள்ளேயே 
தனது விளையாட்டை காட்ட ஆரம்பித்துள்ளது.
 இப்படித்தான் தமிழீழ விடுதலை கழகத்தினை
 (புளொட்) வைத்து மாலைதீவில் ரத்தம் சிந்த
 வைத்து இந்து சமுத்திர ஏகபோக ஆதிக்கத்தை
 தனதாக்கியது இந்திய அரசு. இதை செய்ய 
பின்புலத்தில் நின்றதும் இந்த “ரோ” வே. பம்பாய்
 தாக்குதலில் ஆரம்பித்து டெல்லி நீதிமன்றம் வரை 
வந்து நிற்கிறது இப்போது.

ஜெயலலிதாவும் வேண்டும் அதே வேளை சோனியாவின்
 ஆசையும் நிறைவேற வேண்டும். என்ன செய்வது? 
அப்பாவி 12 இந்திய உயிர்களிளேயே அதை சாதிக்க
 முடியும் என்பது தான் இந்திய நியதி. மனு தர்மம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக